# Aroobi > unique diamond of versality ## Posts - [காஃபீன் காதல்☕❤️ 13 (இறுதி அத்தியாயம்)](https://aroobi.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e2%98%95%e2%9d%a4%ef%b8%8f-13/): உடல் தொடங்கி மனம் வரை பல மாற்றங்கள் கொண்ட அஜித் பதவி உயர்வு கொண்டான். ஆணவனின் சம்பளமும் அவனின் திறமைக்கேற்ப கூடிப்போனது. அதே வேளை, சித்ராவும் பட்ட படிப்பு முடித்து ஆசைப்பட்ட வேலையிலே பணிக்கு அமர்ந்தாள். அம்மணி சம்பாரிக்க ஆரம்பித்த நான்காவது மாதத்திலே, பெண்ணை பெற்றவர்கள் மாப்பிள்ளையின் புகைப்படங்களை கொண்டு வந்து நீட்டிட ஆரம்பித்தனர் அவளிடத்தில். மனதில் அஜித் இருக்க, ஒருவனையும் பிடிக்கவில்லை என்றால் சித்ரா. செல்ல மகளின் உப்பு சப்பில்லா காரணங்களை நம்ப மறுத்த அவளின் அப்பாவோ, டேட்ஸ் லிட்டில் இளவரசியை அழைத்து சங்கதி அறிந்துக் கொண்டார். அஜித்தை போனில் அழைத்து பேசியவர், அவனை குடும்பத்தோடு வந்து முறைப்படி சித்ராவை பெண் கேட்டிட சொல்லி கூறினார். வருங்கால மாமனாரே பச்சைக் கொடி காண்பிக்க, இனி என்ன தடை என்ற தைரியத்தோடு அவன் அம்மாவை அழைத்துக் கொண்டு காதலியின் ஊருக்கே சென்றான் அஜித், அவன் இதயத்தின் மகாராணியை நிச்சயம் செய்திட. இருவீட்டாரும் பேச… - [காஃபீன் காதல்☕❤️ 12](https://aroobi.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e2%98%95%e2%9d%a4%ef%b8%8f-12/): ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து இன்புற்றனர் சித்ராவும் அஜித்தும். அதே சமயத்தில், சித்ராவின் பத்திரிகைத் துறை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை நிகழ்ந்தது. அவள் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை, ஒரு பெரிய போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் வெற்றி பெற்றால், அவள் நீண்ட நாட்களாகக் கனவு கண்ட வேலை அவளுக்குக் கிடைக்கும். இம்மிகமுக்கியமான நேர்காணல் மற்றும் சமர்ப்பிப்பிற்காக, அவள் விடிய விடிய பிரசன்டேஷனுக்குத் தயாராக வேண்டியிருந்தது. சித்ரா வரவேற்பறையில் படம் பார்த்துக் கொண்டிருந்த அஜித்தை நோக்கி சென்றாள். அவன் முன் போய் நின்றவள், ”அஜித், எனக்கொரு ஹெல்ப் வேணும்!” என்றுக்கேட்க, தீவிரமாக படம் பார்த்துக் கொண்டிருந்தவனோ ஒற்றை புருவம் உயர்த்தி வினா கொண்டான் குரல் எழுப்பாது. ”ம்ம்ச்ச்ச்! என்னே பாரு!” என்றவளோ காலை தரையில் உதைக்க, ”அப்போ, நீ இப்படி வந்து உட்கார்ந்து உதவி கேட்கணும்!” என்றவனோ குறும்பு சிரிப்போடு அவள் கரம் பற்றி இழுத்து அவன் மடியில் அமர்த்திக் கொண்டு, ”இப்போ சொல்லு என்ன… - [காஃபீன் காதல்☕❤️ 11](https://aroobi.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e2%98%95%e2%9d%a4%ef%b8%8f-11/): பிரிந்து போன காதல் ஜோடிகள் மீண்டும் இணைந்தனர் உண்மை வெளிவர. ஆனால், சித்ரா, அவளுக்கு அஜித்தின் ரகசியம் தெரியுமென்று அவனிடத்தில் வெளிப்படுத்திடவில்லை. மாறாக, எதார்த்தமாய் அவனோடு சேர்ந்தது போலவே அவள் இருப்பை காட்டிக்கொண்டாள். அஜித்தும் வாக்களித்தது போலவே ஊரிலிருந்து மறுநாள் மதியமே திரும்பி வந்திருந்தான். பல நாட்களுக்கு பிறகு முதன்முதலாக சித்ராவை சந்திப்பதால்,  ஆணவன் மனம் மிகவும் பதற்றத்துடன் இருந்தது. ஆனால், சுந்தரி அவளோ அவனை கண்ட மாத்திரத்திலேயே ஓடி வந்து இறுக்கமாய் கட்டிக்கொண்டாள். அவளிடம் அஜித்தை போல நடுக்கம், தயக்கம் என்று எதுவும் இல்லை.  வந்து சேர்ந்திருந்தவனின் முகம் முழுக்க இதழ் ஒத்தினாள் பாவை அவள், ஆர்வமும் காதலும் கொண்டு. அவள் கொண்ட காதலான அத்துமீறல்களில் ஆணவனும் ஒரு நொடி சிலிர்த்து இளமை காய்ச்சல் கொண்டான். சித்ராவின் முகத்தை அவன் கைகளில் பற்றி, நாசி உரசி இடைவேளை தொலைத்து, இதழ் வழி சுவாச பரிமாற்றம் கொண்டான்.  பிரிவில் தவித்திருந்த இருவரும் சில நிமிடங்கள்… - [காஃபீன் காதல்☕❤️ 10](https://aroobi.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e2%98%95%e2%9d%a4%ef%b8%8f-10/): அஜித்தின் காஃபி மற்றும் டீ பிரச்சனைக்கு ஏதேதோ காரணங்கள் இருக்குமென்று நினைத்திருந்த சித்ராவிற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது அவன் டைரி மூலம் பெண்ணவள் அறிந்துக் கொண்ட உண்மை. அஜித்தின் பிரச்சனை அறிவியல் அல்லது மருத்துவ ரீதியிலான ஒன்றாய் இருக்குமென நம்பியிருந்த சித்ராவின் எண்ணம் இப்போது முற்றாக வேறொரு கோணத்திற்கு தாவியது அவன் டைரி குறிப்பின் சர்ப்ரைஸால். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அஜித்தின் தாய் சிறுவயதிலே கணவரை இழந்தவர். ஆகவே, அவனை நல்லப்படியாக வளர்த்திட நேரங்காலம் பாராது உழைத்திட வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சொந்தங்கள் இருந்தும், விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு மேல் சுகப்படவில்லை. அதேவேளை, போதிய பண வசதியும் இல்லாத காரணத்தால் அஜித்தை மற்றவர்களிடம் விட்டுவிட்டு பணிக்கு சென்றிடவும் அவன் தாயால் இயலவில்லை. ஆகவே, அவனுக்கு காஃபி அல்லது தேநீரை கலந்து கொடுத்து அவைகளை குடித்தால் உறக்கம் வந்திடும் என்று சொல்லி ராத்திரி நேரத்து வேலைக்கு சென்றிட ஆரம்பித்தார்… - [காஃபீன் காதல்☕❤️ 9](https://aroobi.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e2%98%95%e2%9d%a4%ef%b8%8f-9/): ஊருக்கு போயிருந்த சித்ராவிற்கு ஒவ்வொரு நாளும் நரகமாய் கழிந்தது. நகரத்தில் இருக்கையில் என்னதான் அஜித்தை பிரிந்து தனியாய் வந்திருந்தாலும், அவ்வப்போது அவன் அலுவலகம் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் மறைவாய் காத்திருந்து அவனை பார்த்து விட்டே அங்கிருந்து நகர்ந்திடுவாள் பேடை அவள். அஜித்தும் லேசு பட்டவன் இல்லை. அம்மணி வழக்கமாய் போகும் காஃபி கஃபேவிற்கு சென்று அவளுக்காகவே வெயிட் செய்தான். ஆனால், ஒருமுறை கூட சித்ரா அங்கு வந்திடவே இல்லை. அப்போதே அவனுக்கு புரிந்து விட்டது, அன்றைக்கு அவன் உதிர்த்த வார்த்தைகளே அவளுக்கு வைராக்கியமாக மாறி போயிருக்கிறது என்று. அவ்விடத்தை தவிர வேறிடம் சென்று அவளை நோட்டமிட அஜித்துக்கு விருப்பம் இல்லை. ஆகவே, அவளை பற்றி அவ்வப்போது தருணிடத்தில் விசாரிப்பதோடு நிறுத்திக் கொண்டான். வீட்டில் இருந்த சித்ரா, தன் பத்திரிகைத் துறைக்கான ஆய்வுக் கட்டுரையைத் தயாரிக்கும் பணியில் முழுமையாக மூழ்கியிருந்தாள். இந்த வேலையிலாவது அஜித்தின் நினைவுகள் அவளது சிந்தையை விட்டுச் சற்றேனும் விலகிடுமோ… - [காஃபீன் காதல்☕❤️ 8](https://aroobi.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e2%98%95%e2%9d%a4%ef%b8%8f-8/): வெறும் சிறு சிறு சண்டைகள் மட்டுமே கொண்டிருந்த இருவரும் அன்றைய பூதாகரமான வாக்குவாதத்தின் முடிவில் பிரிவை தேர்ந்தெடுத்தனர். நேரடியாக இருவரும் பிரேக் ஆப் என்று சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும், அவரவர் நடத்தையே அதை உறுதிப்படுத்தியது. அஜித் வந்து பேசிடுவான் என்று உள்ளுக்குள் ஏக்கத்தோடு காத்திருந்தாள் சித்ரா. ஆனால், அவனோ கண்டதையும் பேசி காதலித்தவள் மனதை புண்படுத்திய குற்ற உணர்ச்சியில் அவள் முகத்தை ஏறெடுத்திட கூட தைரியம் அற்று போனான். அவன் ஒதுங்கி போனதை தவறாக புரிந்துக் கொண்ட சித்ராவோ, இனியும் அவனோடு ஒரே வீட்டில் இருப்பது சரிவராது என்று அங்கிருந்து வெளியேறிட முடிவெடுத்தாள். அஜித் வேலைக்கு சென்றிருந்த சமயம் பார்த்து ரூமை காலி செய்துக் கொண்டு மீண்டும் பழையப்படி கல்லூரி தோழிகளோடு தங்கிட சென்றாள் வஞ்சியவள். அண்ணனாய் அவளுக்கு ஆறுதல் சொன்னான் தருண்.  ”நான் வேணும்னா அவன்கிட்ட பேசி பார்க்கவா சித்ரா?!” ”இல்லே, வேண்டாம்! அவன் அன்னைக்கே தெளிவா சொல்லாமே சொல்லிட்டான்!… - [காஃபீன் காதல்☕❤️ 7](https://aroobi.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e2%98%95%e2%9d%a4%ef%b8%8f-7/): மறுநாள் மற்றும் அதனை தொடர்ந்து வந்த வார நாட்கள் அத்தனையும் ஒரு வாரியாய் கடகடவென கடந்து போக, வார இறுதி வந்து சேர்ந்தது. ராவெல்லாம் சேர்ந்து படம் பார்த்து பொழுதை கழித்த காதல் ஜோடியில் அஜித் மட்டும் மாலை மூன்று மணிக்கு எழுந்தான். ஆனால், அவனுக்கு முன்பாகவே எழுந்து வெளியில் சென்றிருந்தாள் சித்ரா. அவளை வீட்டில் தேடி, காணாததை உணர்ந்தவன் அவளுக்கு போனை போட, ”ஹாய், ஸ்லீப்பிங் கண்ணா! ஒருவழியாய் விடிஞ்சிருச்சா?!’ என்று மிகவும் உற்சாகமாக பேசினாள் சித்ரா. ”எங்க இருக்கே?! சொல்லிட்டு கூட போகலே!” ”நான் எங்க போயிருக்க போறேன்! இங்கதான் கஃபேலே இருக்கேன்! மோர்னிங் உன் பிரெண்ட் தருண் உன்னே தேடி வீட்டுக்கு வந்திருந்தாரு! நீ தூங்கறேன்னு சொன்னேன்! கேஷ் கொடுக்க சொல்லி கொடுத்தாரு! சாமி ரூம்லே வெச்சிருக்கேன் பாரு!” ”சரி! நீ அங்கையே இரு! நான் கிளம்பி வறேன்!” ”ஓகே!” என்றவள் போனை வைக்க, எதிரில் இருந்த தருணோ,… - [காஃபீன் காதல்☕❤️ 6](https://aroobi.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e2%98%95%e2%9d%a4%ef%b8%8f-6/): காதலை பரஸ்பரமாக ஒப்புக்கொண்ட இருவரும் சேர்ந்து ஒன்றாய் ஒரே வீட்டில் வசித்திட முடிவு செய்தனர்.  ”இந்த லீவ் இன் பிளான் அவசியமா சித்ரா?!” அலமாரியில் துணிகளை அடுக்கிக்கொண்டே கேட்டான் அஜித். ”அவசியம்தான்! எனக்கு உன்னோட பிரச்சனையை சரிபண்ணியே ஆகணும்கற கடமை இருக்கு அஜித்! அது நான் உன் பக்கத்துலே இருந்தாதான் சரி வரும்!” ”இருந்தாலும், கல்யாணத்துக்கு முன்னாடி நாமே இப்படி ஒன்னா இருக்கறது எனக்கு என்னவோ சரியா படலே சித்ரா!” ”ஹலோ, மிஸ்ட்டர் அஜித்! என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க நீங்க?! நாமே என்ன குடும்பமா நடத்த போறோம்?! தனித்தனியா ரூம்லே இருக்க போறோம்! உங்க பிரச்சனைக்கான தீர்வே கண்டுபுடிக்க போறோம்! அதை செயல்படுத்தி உங்களுக்கு இருக்கற ஸ்லீப்பிங் ப்ரோளம்மை நிவர்த்தி பண்ண போறோம்! நீங்க என்னன்னா, நாமே என்னவோ திருட்டுத்தனமா வாழ போற ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க!” ”அப்போ நமக்கு தனித்தனி ரூம்தானா?! சேர்ந்து தூங்க போறதெல்லாம் இல்லையா?!” பாவமாய் அஜித் கேட்க,… - [காஃபீன் காதல்☕❤️ 5](https://aroobi.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e2%98%95%e2%9d%a4%ef%b8%8f-5/): அச்சம்பவத்திற்குப் பிறகு, அஜித்தின் விசித்திரமான நோய் சித்ராவிற்கு முன்னாடி அவள் ரசித்து பார்த்த க்யூட்டான விஷயமாகத் தெரியவில்லை. அது அவர்களின் எதிர்காலத்தையே கூறுபோட்டிடும் ஒன்றாக அவளுக்கு தோன்றியது. ‘அஜித் இப்படி கண்ட நேரத்துலே தூங்கினா, எப்படி என்னாலே அவன்கூட சேர்ந்து  ஒரு சாதாரண வாழ்க்கையை  வாழ முடியும்?! எப்படி எல்லார் மாதிரி நானும் அவனும் ஜாலியா வெளிய போக வர முடியும்?!’ என்று அடிக்கடி அந்திகையின் உள்மனம் சிந்தித்திட ஆரம்பித்தது. ஆனால், அவன் மேல் கொண்ட காதலால், அஜித்தின் காஃபி குடித்தால் துயில் கொள்ளும் பிரச்சனைக்கான வழியை தேடிட முடிவு செய்தாள் பனிமொழி அவள். ஆகவே, அஜித்தின் பிரச்சனையை பற்றிய முழு புரிதல் கொண்டிட, அவனுக்குத் தெரியாமலே தூக்க நிபுணர் ஒருவரை சந்திக்க சென்றாள் சித்ரா. அவருடன் கலந்தாலோசித்த பிறகு, அஜித்துக்கு இருக்கின்ற பிரச்சனையை பற்றிய தெளிவை கொண்டாள் அவள். தகவல் தந்து உதவிய டாக்டருக்கு நன்றி வணக்கம் வைத்தவள், அவரிடமிருந்து விடை பெற்று ஆணவன்… - [காஃபீன் காதல்☕❤️ 4](https://aroobi.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e2%98%95%e2%9d%a4%ef%b8%8f-4/): சொல்லிக் கொள்ளாமல் காதல் வளர்த்த ஜோடிகளோ ஒருவர் மற்றொருவர் மீது கொண்ட நேசத்தை உளமார உணர்ந்தனர். இருந்தபோதும், வாய் திறந்து முதலில் யார் அன்பை மொழிவது என்ற தயக்கம் இருவருக்கும் அதிகமாகவே இருந்தது. ஒரு வெள்ளிக்கிழமை இரவு, சித்ரா வீட்டில் இருந்தப்படியே அஜித்தை அழைத்தாள். ”ஹாய், சித்ரா! என்ன இத்தனை மணிக்கு கோல்?!” ”அஜித், இங்க வீட்டுலே யாருமில்லே! பக்கத்து ரூம் பொண்ணு அவுங்க சொந்தக்காரவங்க கல்யாணத்துக்கு போயிட்டா! இன்னும் ரெண்டு பேர் செமஸ்ட்டர் பிரேக்னாலே வீட்டுக்கு போயிட்டாங்க! தனியா இருக்க போர் அடிக்குது! எங்கையாவது லோங் ட்ரைவ் போனா நல்லாருக்கும்னு தோணுது! வறியா?! நாமே சேர்ந்து போகலாம்?!” நிறுத்தி நிதானமாக ஒப்புவித்து முடித்தாள் வஞ்சி அவள். ”இப்போவா?!” ”பின்னே, விடிஞ்ச பிறகா?!” ”இல்லே, இப்பவே மணி ஒன்னாகுது! இதுக்கு மேலே லோங் ட்ரைவ் போறதுங்கறது..” இழுத்தான் அஜித். மறுநாள் அவனுக்கு வேலை வேறு. ”நீ என்கூட வறியான்னுதான் கேட்டேன்! நீ இல்லாமே… - [காஃபீன் காதல்☕❤️ 3](https://aroobi.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e2%98%95%e2%9d%a4%ef%b8%8f-3/): என்ன நடந்தாலும் சரி, சித்ராவை விட்டு கொடுத்திட அஜித்தின் மனம் தயாராய் இல்லை. ஆகவே, தொடர்ந்து அவளுக்கு வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டே இருந்தான் ஆணவன். இதற்கு இடையில் அவளின் சோஷியல் மீடியா கணக்குகளை கண்டுபுடித்து அதிலும் அவனின் மன்னிப்பை வேண்டி நின்றான் அஜித். இப்படியே மூன்று நாட்கள் கடக்க, அவனது அதிர்ஷ்டம், அடுத்த நாள் காலையிலேயே தன் அலுவலகப் பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் சித்ராவை கண்டான் நாயகன் அவன். பஸ்ஸிலிருந்து கீழிறங்கியவன், ஓடிப்போய் சித்ராவின் முன்னால் நின்றான். “சித்ரா, ப்ளீஸ்! உன் கோபம் நியாயமானதுதான்! ஆனா, என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்காமலே நீ இப்படி கோச்சுக்கிட்டா என்ன அர்த்தம்?!” சித்ரா அவனை முறைத்தாள். ”ஐம் சோரி! அன்னைக்கு நடந்த சம்பவத்துக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்!” ”கிறுக்கனாடா நீ?! நான்தான் உன்னே இக்னோர் பண்றேன்னு தெரியுதுலே! அப்பறம் எதுக்கு இப்படி விடாமே டார்ச்சர் பண்றே?!” ”ஏன்னா,… - [காஃபீன் காதல் ☕❤️2](https://aroobi.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e2%98%95%e2%9d%a4%ef%b8%8f2/): மீன் கண்களுக்கு சொந்தக்காரியான, இருபத்தி நான்கு வயது கன்னி பெண்தான் சித்ரா. ஜெர்னலிசம் படிக்கும் துடிப்பான அழகி. சுறுசுறுப்பு மிக்க துறுதுறுப்புக்காரி அவள், வார நாட்களில் கூட படிப்பு சம்பந்தமான தேடல்களில் நேரத்தை செலவழிப்பதையே பெரிதும் விரும்பிடுவாள். ஆகவே, வீட்டிலிருந்தால் எங்கே அம்மா வீட்டை கூட்டு, துணியை மாட்டு என்று ஏதாவது வேலை கொடுத்திடுவார்கள் என்றெண்ணி தப்பித்து ஓடி வந்திருந்தாள் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருந்த காஃபி கஃபே ஒன்றுக்கு பெண்டு அவள். வந்த வேகத்திலே கருப்பு காஃபி ஒன்றை ஆர்டர் போட்டு லேப்டாப்பில் மூழ்கினாள் நாயகி அவள். சுடசுட காஃபியோ, ஆவி பறக்க காத்திருந்தது, மேஜையின் ஒரு புறத்தில் அவள் இதழ்களில் படர்ந்து ஊறிட. அதே காஃபி கடையில், சித்ராவிற்கு நேர் எதிர் புறமாய் அமர்ந்திருந்த அஜித்தின் கண்களோ சொக்கிட தயாராகின காரணமாய். மண்டையை பலியாடு கணக்காய் ஆட்டியவன் நாசியோ, எப்படி தவிர்த்தும் காஃபியின் நறுமணத்தில் தோற்று போய் விழிகளை சொருகிட வைப்பதிலே… - [காஃபீன் காதல் ☕❤️ 1](https://aroobi.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e2%98%95%e2%9d%a4%ef%b8%8f-1/): ”அஜித்! அஜித்!” இதுதான் அவன் செவிகளில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த ஒரே வாசகம். பேதையின் குரலில் விடியல் கொண்டவன், விழித்தெழுந்த அக்கணமே அலைபேசியை கைப்பற்றி அழைத்தான் அவளுக்கு. கோபக்காரியோ அவன் அழைப்பை டீலில் விட்டாள். வாட்ஸ் ஆப் பக்கம் போனவனுக்கு நீல நிற டிக்குகள் மட்டும் ஆறுதலாய் அமைந்தன. ஒன்றுக்கும் மேற்பட்ட மன்னிப்புகளை டைப் செய்து அனுப்பியது மட்டுமல்லாது, குரல் பதிவுகள் சிலதையும் அனுப்பி வைத்தான் ஆணவன். ஆனால், அவைகளை பார்த்து செவிமெடுத்த பர தேவதையோ, அவனுக்கு பதில் ஏதும் அளிக்காமலே இருந்தாள்.  நேற்று இரவு நடந்த சம்பவத்தை நினைத்து மிகவும் வேதனைக் கொண்டான் அஜித். அவனால், அவளுக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி சோகத்தில் வாய் குவித்து காற்று மட்டுமே அவனால் ஊதிட முடிந்தது. முதல் நாளே மிகப்பிடித்த பெண்ணுக்காக ரிஸ்க் எடுக்க போய் மலர இருந்த காதலுக்கு கல்லறை கட்டிய புண்ணியவனோ, மஞ்சத்தில் மல்லாக்க படுத்தப்படி தலைக்கு மேல் சுழன்ற காற்றாடியை இமைக்காது… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 61](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-61/): நிமிஷாவின் குறுஞ்செய்தியை கண்ட மாத்திரத்திலேயே மேல் மாடி நோக்கிய அகனை, ”என்ன மகனே, கல்யாணத்துக்கு முன்னாடி பேச்சிலர் கொண்டாட்டமா?!” எனக்கேட்டு பெருசு கிண்டல் கொள்ள, ”ஆமா, தகப்பா! வேறென்னே பண்றது! உன்கூட சேர்ந்து இந்த தங்கப்பதக்கத்தே பார்க்கறதை விட, மான மரியாதையை கொஞ்ச நேரத்துக்கு காத்துலே விட்டுட்டு, என் கோழி குஞ்சு கால்லே போய் விழறது எவ்வளவோ மேல்!” என்றவன் நக்கலாய் சொல்லி படுக்கையறையை அடைய, ”ஹேப்பி லாஸ்ட் சிங்கிள் டேய் பிரதர்!” என்ற பரத்தோ போனில் கேம் விளையாடிக் கொண்டே கத்த, ”தேங்க்ஸ்டா லவடா! இதுக்காகவே உனக்கு இன்னொரு பிளே ஸ்டேஷன் வாங்கித் தறேண்டா!” என்ற அகனோ அவன் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டான். மஞ்சத்தில் சரிந்தவன் வாட்ஸ் ஆப்பிலோ, ”Ennada pandre 🐃?! call cut pandre ni 🤨! Enne kolupa?! Pichu puduven Rascal 🤬! Olunga phone eduda!” என்ற மெஸேஜ் காட்டமாய் வந்து… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 60](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-60/): அகமுகனோடு காதலி நிமிஷா கொண்ட ஊடல் இறுதியில் ஆணவன் கல்யாண பத்திரிகை அச்சிடும் வரை போகுமென்று லாயரம்மா கனவிலும் நினைக்கவில்லை.  ராஸ்கல் அவன், பேடையவளை அலைய விட்டது போல், கோழி குஞ்சு அவளும் நாயகன் அவனை காய வைத்திடவே எண்ணினாள். ஆனால், எதிர்பாராத ஒன்றாய் அகன் அவர்களின் திருமண விடயத்தை கையிலெடுக்க, எப்போது நடக்கும் என்று காத்திருந்த ஒன்று நிதர்சனமாக போகும் ஆவலை கொண்டாடிடாமல் காரிகை அவளால் இருந்திட முடியவில்லை. பார்வதி அம்மாவோடு ஆனந்தத்தை பகிர்ந்துக் கொண்டவள், மாமாவின் ரியாக்ஷனை அவர் சொல்லக் கேட்டு மனவருத்தமே கொண்டாள். இருந்தப்போதும், அவர் இல்லாமல் அவளுக்கொரு நல்லதென்பது இல்லை என்று கோமகள் அவளுக்கு  நன்றாகவே தெரியும். ஆகவே, மறுநாள் காலை அவரின் அலுவலகத்திற்கு சென்று மாமாவை சந்தித்தாள் நிமிசு குட்டி அவள். ”மாமா, வர வெள்ளிக்கிழமை..” என்று பெண்ணவள் அவர் முன் நின்றப்படி ஆரம்பிக்க, ”நிமிஷா எனக்கு அவனே புடிக்காது! ஆனா, உன் சந்தோஷத்துக்கு நான் ஒருபோதும் குறுக்க… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 59](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-59/): ”மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா?!” என்று சுஜாதாவிற்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு பாடியப்படி காரிலிருந்து கீழிறங்கினான் அகன். ”என்ன, வீடு பேய் பங்களா மாதிரி இருக்கு! நல்லாத்தான் சம்பாரிக்கறாங்க, வெளியே ஒரு லைட்டு தட்ட மனசு வருதா பாரு!” என்றப்படி காரை லோக் செய்தவன், ”முதல்லே அது இருக்கா?!” என தன்னைத்தானே கேட்டுக்கொண்டப்படி, டக்கென தலையை தூக்கி மேலிருந்த சிலிங் சுவரை பார்க்க, ”அதான்னே! லைட்ட போட்டா சுவிட்சு போடணும்! அதுக்கு எதுக்கு அதை போடணும்?! அவ்ளோதான்!” என்றவன்  நேராய் வாசலை நோக்கியப்படி, பாட்டு ஒன்றை வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வைத்து, அஞ்சுவை மட்டும் அதை பார்க்காதப்படி ப்லோக் செய்தான். எல்லாம் காரணமாகத்தான். குழந்தையை இழந்து அவள் தவித்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், என்னதான் மாஜி பொஞ்சாதியாகினும் சங்கதியை அவள் முதலில் சொல்லி ஒப்பரி கொண்டது அகன் என்ற மனிதாபிமானத்தால், வெளிப்படையாக அவளை காயப்படுத்திட ஆணவன் விரும்பிடவில்லை. அதே சமயம் அவன் கோழி குஞ்சின்… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 58](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-58/): மணி விடியற்காலை நான்கு நாற்பது. அகமுகனுக்கு துயில் கண்ணை எட்டி பார்த்திடவில்லை.  குப்பிறக்கிடந்தவன் பக்கமோ போன் மல்லாக்க இருந்தது. அதிலிருந்து மெல்லிய குறட்டை சத்தம் கேட்டது. நிம்மதி பெருமூச்சு கொண்டவன் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேற்பட்டு சூடாகி போயிருந்த அலைபேசியின் அழைப்பை கட் செய்தான். அப்படியே போனையும் சேர்த்தே ஸ்விட்ச் ஆப் செய்து தலையணைக்கு அடியில் நகர்த்தி விட்டு மஞ்சத்திலிருந்து மேலெழும்பினான். நேராய் வாஷ் பேஷன் நோக்கி முகத்தை நீராடித்து கழுவி கொண்டான். பின், சட்டை ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டு, கீழ் தளம் விரைந்தான். பரத்தின் பைக் சாவியை கைப்பற்றினான். அழுத்தினான் பைக்கை அவன் மனம் போக சொன்ன இடம் நோக்கி. அரை மணி நேரத்தில் விரும்பிய இடம் வந்து சேர்ந்தான் அகன் பங்களா வீட்டின் பின்புறத்தில் பைக்கை மறைவாய் நிறுத்தி ஒளித்து வைத்தவன் திட்டத்தை திறம்பட நிறைவேற்றிட ஆரம்பித்தான். சுற்றம் முழுவதும் இருட்டாய் இருக்க, யாருமில்லா சாலையை ஒருமுறைக்கு இருமுறை ஸ்போட்… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 57](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-57/): ஞாயிறு மாலை வரவேற்பறையில் அமர்ந்து நகைச்சுவை படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார் எம்டன். ”மாமா உன் பொண்ண கொடு ஆமா, சொல்லிக் கொடு மாமா உன் பொண்ண கொடு ஆமா, சொல்லிக் கொடு!” என்று பாடலோடு ஆடிக்கொண்டே, வலக்கரத்தில் தட்டொன்றை ஏந்தியப்படி நிமிஷாவின் வீட்டுக்குள் வந்து நுழைந்தான் அகன். அவனோடு வந்திருந்த பெரியவரோ, உள்ளங்கையில் தாங்கியிருந்த தட்டை எதிரிலிருந்த காஃபி டேபிளின் மீது வைத்தார். அவன் குரல் கேட்டு ஜெர்க்காகினாலும் எடுத்த எடுப்பிலேயே அவனை விரட்டிடாது, வீட்டுக்குள் வர வைத்து அவமானப்படுத்தி அனுப்பிடவே எண்ணங்கொண்டார் எம்டன் அவர். ஆகவே, சோபாவில் கால் மேல் கால் போட்டப்படி நெஞ்சுக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த வக்கில் ஐயாவோ ஏறெடுத்து பார்த்தார் முன்னிருந்த ராஸ்கலை. ”ஜட்ஜ் ஐயா! நீங்க வருவீங்களோ மாட்டிங்களோ! ஆனா, உங்க பொண்ணே மறக்காமே வர சொல்லிடுங்க! அப்பறம் மத்ததெல்லாம் என் டேடி பேசுவாப்புலே!” என்றவன் திரும்பி பக்கமிருந்த பெருசை பார்க்க,… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 56](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-56/): அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல் நிமிஷாவின் உள்ளம் கொண்டிருக்கும் ரணம் அப்பட்டமாய் அவளின் முகத்தில் வெளிப்பட்டது. எங்கே மாமாவின் கண்ணில் பட்டால் தேவையற்ற கேள்விகளுக்கு ஆளாக நேரிடும் என்ற எண்ணத்தில் அறைக்குள்ளே முடங்கி போனாள் பேடை அவள். ஆபிஸ் மற்றும் கோர்ட்டுக்கு சென்று வீடு திரும்பியவள் உணவை கூட அறைக்கே கொண்டு வரச்சொல்லி பத்மா அம்மாவிடம் உரிமையாய் கட்டளை விதித்திருந்தாள். அவர் கதவைத் தட்டி உணவை நீட்ட, சிவந்த முகத்தோடு அதை வாங்க வந்தவளோ அவரை ஏறெடுக்காதே கதவை கொஞ்சமாய் திறக்க, ”நகரு! நான் உள்ளே வறேன்!” என்றவரை பட்டென தலை தூக்கி பார்த்தாள் வல்வி அவள். ”மகக்கிட்ட பேசறத்துக்கு அம்மாக்கு ஏதாவது காரணம் இருக்கணுமா என்ன?!” என்ற வேள்வியோடு அவளை கடந்து அறைக்குள் நுழைந்தார் பத்மா அம்மா. நிமிஷாவோ முதுகிற்கு பின்னால் கரங்கள் கொண்டு, சுவரோரம் சாய்ந்து நின்றாள் ஏதும் பேசாது. ”வா! வந்து இப்படி உட்காரு!… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 55](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-55/): கண்களில் கண்ணீர் பொலபொலக்க மேஜை மீது பதித்திருந்த கைகளை பிசைந்தப்படி அமர்ந்திருந்தாள் நிமிஷா.  பேடையின் என்னமோ எங்கோ இருக்க, மனமோ அகனின் விலகளுக்கான காரணம் தேடி வெம்பியது. அம்மணி அனுப்பிய மெசேஜ்கள் ஒன்றுக்கூட திறக்கப்படாமலே இருந்தன, வாட்ஸ் ஆப்பில். கோல்கள் கூட எடுக்கப்படாமலே போயின. காலையில் இருந்து அறுபது தடவைக்கும் மேல் அழைத்தாயிற்று மகிலை அவள் ராஸ்கலுக்கு. இருந்தும், ஆணவனின் மூக்கு நுனி கூட அவளின் ஏக்கத்தை தீர்த்திட முனையவில்லை, புலனத்தின் பக்கம் எட்டிப் பார்த்து. ஈர விழிகளை திசுவால் துடைத்துக் கொண்டவள், வாட்ஸ் ஆப் வாய்ஸ் நோட்டை கிளிக் செய்து அவனுக்கு பேசி அனுப்பிட தயாராகினாள். ”அகன், நீ ஏன் இப்படி பண்றன்னு எனக்கு சத்தியமா தெரியலே! ஏன், என்ன அவாய்ட் பண்றன்னும் புரியலே! நாமே பேசியே நாலு நாள், ஆறு மணி நேரம், மேலாச்சு! நீ ஆன்லைன்தான் இருக்கே! எனக்கு தெரியும்! ஆனா, எதையோ மனசுலே வெச்சுக்கிட்டு, என்னே… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 54](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-54/): இப்படி கடந்த சில வாரங்களாக நடந்த குறும்பான சம்பவங்கள் அத்தனையையும் அசைப்போட்ட நிமிஷாவோ, கைகளை களிமண்ணில் உழல விட்டு தன்னிலை மறந்திருந்தாள். பூனையை போல் அடிகள் வைத்த அகனோ, பால்கனி பக்கம் வந்து சேர்ந்திருந்தான் சத்தமின்றி. கனவுலகில் சஞ்சரித்திருந்த வருங்கால பொண்டாட்டி இருந்த அறைக்குள் கள்ளனாய் நுழைந்தவனோ, அவள் உணரா வண்ணம், பதுமையின் பின் பக்கமாய் சென்றமர்ந்தான். அவன் வாசமே காட்டிக்கொடுத்து கோற்றொடி அவளுக்கு, தன்னவன் வந்துவிட்டான் என்று. அதில் ஆர்ப்பாட்டம் கொள்ள விரும்பா மெல்லியாளோ, சிறு புன்னகை ஒன்று இதழில் இழைந்தோட, கண்கள் மூடி மூச்சை ரசனையோடு இழுத்து விட்டாள் வெளியில். ஆணவனோ தெரிவையின் இடையை வாஞ்சையாய் வளைத்து கட்டிக்கொண்டான் இரு கரங்களால். மென்மையான அவன் அணைப்பில் வாசுரையின் மேனியிலோ சிறு சிலிர்ப்பொன்று பூத்து, அவளை மயிர்க்கூச்சம் கொள்ள வைத்தது.  அவன் வருகையை எப்படி அவள் உணரவில்லையோ, அதே போல் அகனின் கட்டிப்பிடியையும் நிமிஷா துளியும் எதிர்பார்த்திடவில்லை. இருந்தபோதும், அவன்… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 53](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-53/): மாலை மங்கிய பொழுதில் அகமுகன் இழுத்தணைத்து கொடுத்த முத்தம், உள்ளுக்குள் எண்ணிலடங்கா பட்டாம் பூச்சிகளை ஓட விட்டது வக்கீலமாவிற்கு. மேடம் மீண்டும் நிஜ உலகத்தின் நிதானத்திற்கு திரும்பவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது எனலாம். முருங்கைக்காயை உறிஞ்சுவது போல் நிமிஷாவின் உதட்டை மொத்தமாய் உறிஞ்சி எடுத்த நல்லவனோ, பாவம் பார்த்து அந்திகை அவள் அதரங்களை மெதுவாய் விடுவித்து விலகினான். ஆனால், பேதை அவளோ அப்போதும் விழிகள் விரிக்காது கனலேறி கிடந்தாள், வாங்கிய முத்தம் தலைக்கேறி நிற்க. இதழோரம் முறுவல் கொண்ட நாயகனோ, ஆள்காட்டி விரலால் கிறக்கத்தில் நின்றவளின் மூக்கு நுனியை மென்மையாய் ஒரு தட்டு தட்ட, அப்போதும் கண்கள் திறக்காதே இருந்தாள் லாயரம்மா. தலையை சிரிப்பின் ஊடே ஆட்டிக்கொண்ட அகனோ, பெதும்பையின் இருப்பக்க முழங்கைகளையும் மெதுவாய் பற்றி பின்னோக்கி நடத்தி கூட்டி போய் நிறுத்தினான் மாளிகையின் வாசல் முன். ஜபிப்பது போல் விரல்களை கோர்த்திருந்திருந்த காரிகையோ, அசைவற்றே கிடந்தாள், மூச்சு மட்டும் ஏகத்துக்கு… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 52](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-52/): மென்சாரல் ஞாலத்தை குளிர்ச்சியாக்கிட, பால்கனி ஒட்டிய அறையில் சில வாசனை மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தாள் நிமிஷா. லவ் உறுதியான பின் ஜோடிகள் இருவரும் தனியே சந்தித்து காதல் பேச, அகமுகன் வாங்கியிருந்த தனியார் குடியிருப்பு பகுதியின் அப்பார்ட்மெண்ட்தான் அது. கடந்த சில வாரங்களாகவே முட்டி கொண்டவர்கள் இப்படியொரு வீடு இருப்பதையே மறந்திருந்தனர்.  ஜில்லென்ற காற்றில் தேகம் சிலிர்க்க, முழங்கைகளை உள்ளங்கைகள் கொண்டு தேய்த்துக் கொண்ட பகினியோ, கால்கள் ரெண்டையும் தூக்கி வட்டமான ஸ்விங் சேர் மீது வைத்துக் கொண்டாள். வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தியோ டொய்ங்க் என்றது. மனம் ஏங்கிய மணாளனே அனுப்பியிருந்தான் வைஸ் நோட். ”பரத் அண்ணி! பரத் அண்ணி! என்னே கழட்டி கிழட்டி விட்டுட்டிங்களா?! கோல் பண்ணா எடுக்கவே மாட்டறீங்க?! மெசேஜ்க்கும் ரிப்பளை இல்லே! அடியேன் என்ன பண்ணி தொலைச்சேன்னு கூட தெரியலையே?! அதையும் நீங்களே சொல்லி, என்கிட்ட கொஞ்சம் சண்டதான் போடுங்களேன்!” என்ற அகனோ நக்கல் தொனியோடு வேள்விக்கொள்ள,… - [மீமிகை: சரடுகளின் சுந்தரி](https://aroobi.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0/): இருள் கவ்வியிருந்த அவ்றையில், ஆய்வாளன் ஆதித்யாவின் காதுகளைக் கிழித்தது கீச்சிடும் ரீங்காரம் ஒன்று. ஒன்றுக்கு மேற்பட்டு மேஜையின் மீது இயங்கிக் கொண்டிருந்த கணினிகளின் திரைகலிலோ கருப்பு வெள்ளை புள்ளிக் கோலங்கள் கோலாட்டம் கொண்டன. உயிர் இருக்கிறதா, இல்லையா?! இதுதான் அவனின் ஆராய்ச்சி. திடீரென, அவன் கழுத்து வளைவுகளை சுற்றி வளைத்திருந்த ஹெட்போனில் கேட்டது மூச்சு விடும் சத்தம். ”ஐலா! ஐலா நீயா?!” பதற்றமும் பதைப்பும் கொண்டு பதறினான் பத்திரம் மாத்து தங்கம் அவன். மறுமுனையிலோ பதில் இல்லை. அதற்கு மாறாய், கேட்டது விசும்பலுடன் கூடிய தேம்பல். ஏசியின் குளிர்ச்சியையும் தாண்டி, மூளை கொண்ட சூட்டில் ஆணவன் நெற்றியில் துளிர்விட்டிருந்த நீரிலான அனல் கொப்பளங்களை கண்டுக்காது மடிக்கணினியின் விசைப்பலகை எழுத்துக்களை காட்டுத்தனமாய் போட்டு தட்டினான் ஆதித்யா. அவன் கொடுத்த பிரஷரில் பீபீ எகிறிப்போன தொழில்நுட்பமோ, ஐலாவின் குரலை அவன் காதுகளுக்கு கேட்கும் படி செய்தது. ”ஆதி! ஆதி!” ஐலா! ஐலா!” ”அவனுங்க என்னே கண்டுபுடிச்சிட்டானுங்க ஆதி!” ”ஐலா உனக்கு ஒன்னும்… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 51](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-51/): விவாகரத்து வழக்கு ஒன்றில் ஆஜராகி, அது அடுத்த ஹியரிங்கிற்கான நாள் மற்றும் நேரத்தை பெற்ற பின், பிக் ஆப் செய்ய வந்திருந்த நவீனோடு சேர்ந்து நீதிமன்றத்திலிருந்து வெளியேறினாள் நிமிஷா. ”என்னடா திடிர்னு பார்க்கணும் சொன்னே?! என்ன விஷயம்?!” என்றுக் கேட்டப்படியே வாட்ஸ் பக்கம் போனாள் பகினி அவள் கைபேசியில். ”ஏன், உன்னே பார்க்க அவன்கிட்ட பர்மிஷன் கேட்கணுமா?!” என்ற நவீனோ ட்ராபிக் லைட்டில் நின்றப்படி எதிர்வினா தொடுக்க, ”ஏன் இப்போ தேவை இல்லாமே அகன் பத்தி பேசறே?! நான் சொன்னேனா உன்கிட்ட அப்படி?! எப்போதுமே வெளிய போறதுக்கு முன்னாடி நாமே பிளான் பண்ணிட்டுத்தான் போவோம்! இன்னைக்கு திடுதிப்புன்னு கோல் பண்ணி, வா லஞ்ச் போகலாம்னு கூப்பிட்டா, என்ன, ஏதுன்னு எனக்கு கேட்க தோணாதா?!” என்ற லாயரம்மாவோ பாயிண்டாய் பேச, ”சரி! சரி! கடுப்ப காட்டாதே! அவனே பத்தி ஒன்னு சொல்லிட முடியாது! உடனே உனக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்திடும்!” என்ற மருத்துவனோ… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 50](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-50/): ஊடலாய் தொடர்ந்த காதல் மோதல்கள் சாமானியத்தில் சமாதானம் ஆகுவதில் அகனுக்கு துளியும் விருப்பமில்லை. அதற்கு உறுதியான காரணம் ஒன்றையும் ஆணவன் கொண்டிருந்தான். அதனால்தான், வரம்பு மீறி போகாமல் அளவாகவே விளையாடி நிமிசு குட்டியை காண்டாக்கினான் ராஸ்கல் அவன். வெறும் செட்டிங்கில் ஒருவர் மூக்கை மற்றொருவர் உடைத்து கொண்டிருக்க, நிமிசு குட்டியோ திடிரென்று போனை போட்டு அகனின் ஹார்ட்டை எகிறிட வைத்தாள்.  ‘ஐயையோ! போச்சு! ஒப்பாரி வைக்க போறாளா இல்லே கடிச்சு துப்ப போறாளான்னு தெரியலையே! ரெடியா இருந்துக்கோடா அகமுகா!’ என்ற சுய எச்சரிக்கையோடு, அந்திகையின் அழைப்பை ஏற்று போன் ஸ்பீக்கரை தட்டி அதை தூக்கி மஞ்சத்தின் மீது போட்ட நாயகனோ, ஜன்னல் பக்கம் நோக்கி அடிகள் வைத்தான். ”ஏன் பரத் அண்ணா, தூங்கற என்னே எழுப்பி கதை பேசிக்கிட்டு இருக்கீங்களே, உங்க ஆளு சீக்கிரம் தூங்கிட்டாங்களா என்னே, அவுங்க புருஷன் கூட!” என்ற பேதையோ வேண்டுமென்று ஆணவன் வாயை கிண்டிட, ”என்… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 49 ](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-49/): மாதேஷ் செய்த வினை அவனை பதம் பார்த்திட ஆரம்பித்தது. அகன் தொடங்கி பலரின் வாழ்க்கையில் பரமபதம் ஆடியவனுக்கு வாழ்நாள் நரகத்தை காண்பித்திருந்தான் நாயகன் அவன். கண்டெய்னர் கப்பலில் அடிவாங்கி தொங்கியவனை இரு நாட்கள் கழித்து சென்று விசிட் அடித்த இன்ஸ்பெக்டர் அன்பும், ஹீரோ சாரும் அவர்களின் நாடகத்தை தொடங்கினர். மயக்கத்தில் கிடந்த மாதேஷை தரைக்கு இறக்கிய அன்போ அவன் முகத்தில் நீரடித்து எழுப்பினான். மங்கலான பார்வைகளோடு லேசான தலைச்சுற்றல் கொண்டு தள்ளாடியவனோ கண் முன்னிருந்தவர்களை பார்த்து கையெடுத்து கெஞ்சினான். ”என்னே விட்ருங்க! என்னே விட்ருங்க! எங்கையாவது போய் பொழச்சுக்கறேன் நான்! பிளீஸ்! விட்ருங்க!” என்றிட, அவனுக்கு எதிரே பெரிய இரும்பு ட்ரமின் மீது அமர்ந்திருந்த அகனோ, ”அதுக்கென்னே, தாராளமா கிளம்பி போ! அன்பு அவனை அனுப்பி விடு!” என்று நல்லவன் கணக்காய் சொல்லி கள்ள புன்னகை கொள்ள, மாதேஷோ விட்டதே போதும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து நடையைக் கட்டிட ஆரம்பித்தான் மெதுவாய்.… - [ஆகர்ஷிய அகமுகா ♥️48](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-48/): இரவு பதினொன்றாகியும் அகமுகனின் நாயகிக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அதற்கு தோதாய் ஆணவனும் நடந்துக்கொள்ள, கோபித்துக் கொண்டு போன மெல்லியாளோ இனி எக்காரணத்தை கொண்டும் அவனிடத்தில் மனம் இறங்கி போக கூடாதென்று உறுதி பூண்டாள். ஆகவே, முதல் வேலையாய் அவன் எண்ணை போனிலிருந்து டிலீட் செய்ய முடிவெடுத்தாள் வஞ்சியவள். ஆனால், எண்ணை அளிக்க போன விரல்களையோ காதல் கொண்ட மனது தடுத்தது அவர்களின் சந்தோஷமான நினைவுகளை பேசி. இதுவரை அவர்கள் கொண்ட காதல் செட்டிங்ஸ் எல்லாம் மொத்தமாய் போயிடும் என்ற வலியோடு காரணம் புரியா அகனின் செயல்களும் அவளை ரொம்பவே வேதனையில் தள்ளியது. தன்னைத்தானே கடிந்துக்கொண்ட பேதையோ, தலையணையில் முகம் புதைத்து குமுறினாள், மங்கையின் மனத்திடம் அகன் மீதான காதலில் உருகி போக. கைப்பேசியோ காற்றில் பறந்து தரையில் லேண்டாகியது, மூக்கு சளி சிந்தி அழுதவளின் வலிமை சுக்கு நூறாகியதை ஜீரணிக்க முடியாது. நிமிடங்கள் கடக்க, அழுது அழுத்தவள், நேராய் சென்று முகம் கழுவி,… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 47](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-47/): இரண்டு வாரங்கள் கடந்திருந்த சனிக்கிழமை ஒன்றில் அகமுகனின் புதிய பஞ்சு கம்பெனியின் ஆலை திறப்புவிழா கண்டது.  நெருங்கியவர்கள் மட்டுமே கலந்துக் கொண்ட அவ்விழாவில் நிமிசு குட்டியின் அட்டெண்டன்ஸ்சும் இருந்தது. வழக்கம் போல் டிஜேவே அதற்கும் பாலமாய் அமைந்தான், அண்ணன் போனால் போகட்டும் என்று அழைக்கவும், அண்ணி வந்தால்தான் வருவேன் என்று சீன் போட்டும் சூசகமாய் சந்தித்துக் கொள்ள. வந்திருந்தவர்கள் உணவில் லயிக்க, எல்லாவற்றிக்கும் காரணமான அகனோ  சமோசாவை கடி வைத்தப்படி ஒரு ஓரமாய் நின்றிந்தான். அவனை நோக்கி வந்த பிச்சைக்கார பெருசோ, ”அகன்!” என்றழைத்து அவன் திரும்ப, ஆணவனை வாஞ்சையாய் கட்டியணைத்தார். ”என்ன தகப்பா, திடிர்னு கட்டிப்புடி வைத்தியமெல்லாம் பண்றே?!” என்ற நாயகனோ எப்போதும் போலவே கிண்டலடிக்க, ஒன்றுமில்லை என்று தலையாட்டியவரோ, என்னவோ பேச வாயெடுத்து பின், அவனுக்கு பின்னால் சில அடிகளுக்கு அப்பால் நின்றிருந்த வருங்கால மருமகள் மகனை தின்பதை போல் பார்ப்பதை உணர்ந்து, கண்ணால் மகனுக்கு சைகை காட்டி… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 46](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-46/): அகமுகன் மற்றும் நிமிஷாவின் சண்டை சமாதானம் ஆனதா என்றால், அது அவர்களுக்கே தெரியாது எனலாம். காரணம், அவர்களுக்குள் நடக்கின்ற ஊடல் அப்படியானது. வீட்டு முன் போய் ஹீரோ நிற்க, பால்கனியிலிருந்து அம்மணி பார்க்க, ஒருவாரியாய் சைகையிலான கட்டிப்பிடிக்கு பின்னால் இருவரும் சேர்ந்து விட்டனர் என்று இருவரும் நினைக்க, இல்லவே இல்லை என்று முறுக்கிக் கொண்டு மீண்டும் தலை தூக்கியது அவர்களுக்குள்ளிருந்த ஈகோ. அதனாலே, அகன் அழைக்க, அவன் அழைப்பை எடுக்காது கட் செய்தாள் நிமிஷா. பனிமொழி அவளுமே அவனை அழைக்காது டிமிக்கியும் கொடுத்தாள். ஆனால், மறுபுறமோ அவன் கோல்க்காக வெயிட் செய்தாள் மெல்லியால் அவள், டி.ஜே.விற்கு மெசேஜ் செய்து. வருங்கால அண்ணியின் நாடகம் உணரா பாவி பயலோ, நேராய் சென்றான் அண்ணனை நோக்கி வரவேற்பறைக்கு. ”ப்ரோ! ப்ரோ! உங்க லவ்வர் ஏன் ப்ரோ எனக்கு மெசேஜ் பண்றாங்க?! உங்களே போன் வேறே பண்ணி டிஸ்டர்ப் பண்ண வேண்டான்னு சொல்றாங்க! அதான், ரெண்டு… - [ஆகர்ஷிய அகமுகா ❤️ 45 ](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-45/): மணி ஒன்பது இருபது. இதோடு பத்து தடவைக்கும் மேல் நிமிஷாவின் அலைபேசி சிணுங்கி விட்டது. ஆனால், அம்மணியோ கண்டுங்காணாதே இருந்தாள். அழைத்தது என்னவோ டி.ஜே. தான், அகன் இல்லை. ஒருவேளை ஹீரோ கோல் செய்திருந்தால், எடுத்திருப்பாள் போலும் என்று அந்தப்பக்கம் இருந்த டி.ஜே.வோ முனகினான். அழுது களைத்து, மாமாவை வேறு சமாளித்து, விழிகளுக்கு ரெஸ்ட் கொடுக்காது டீவியை வெறித்தவளுக்கோ, எண்ணம் படத்தில் ஒன்றிடவேயில்லை. கொட்டாவிட்டு மேல் மாடி நோக்கியவள் நேராய் சென்று ட்ரஸிங் டேபிளின் முன் அமர்ந்தாள். பன் கணக்காய் வீங்கியிருந்த முகத்தை கண்ணாடியில் பார்த்தப்படி,  ”முட்டாள்! முட்டாள்! முட்டாள்! எங்கையாவது அறிவிருக்கா உனக்கு?! அவன்தான் அவனோடே பழைய பொண்டாட்டிக் கூட இளிச்சு பேசி உன்னே கழட்டி விட்டுடான்லே! அப்பறம், எதுக்காக அவனுக்கு வக்காலத்து வாங்கி மாமாக்கிட்ட பேசினே நீ?! அசிங்கமா இல்லே உனக்கு! மானம், ரோஷம், எதுவுமே இல்லையா?! அதான், வேணான்னு முடிவு பண்ணிட்டல்லே!” என்று தன்னைத்தானே வார்த்தைகளால் சாடி,… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 44](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-44/): அஞ்சுவின் தற்போதைய கணவன் மாதவன் நல்லவனா என்றால், ஹீ, ஹீ, ஹீ தான்.  மற்றப்படி தொழில் ரீதியாய் திறமையானவனே, இல்லை அதிலும் கொஞ்சம் நரித்தனம் உண்டு. ஆனால், அவார்ட் பங்க்ஷன் ஒன்றில் அஞ்சுவை பார்த்து, கண்டதும் காதல் கொண்டான். மாற்றான் வீட்டு மல்லிகைதான் வேண்டுமென்று உள்ளம் அலைபாய, வேறு வழி இல்லாது குடிக்கு அடிமையானான். அவன் டேடியோ நிம்மதி இழந்தார். அவருக்கு அவ்வப்போது சில ப்ரொஜெக்ஸ்களை கை மாற்றிக் கொடுத்து வந்த மாதேஷின் காதிலோ பெத்தவரின் கவலை செய்தி விழுந்தது. பெரியவரை வந்து சந்தித்தவன், மகனின் வாழ்க்கையை பிரகாசமாக்குவது அவன் பொறுப்பென்றான். ஆனால், பிஸ்னஸ் மேக்னட்டோ அடுத்தவன் கைப்பட்ட குத்துவிளக்கு அவர் வீட்டிற்கு விளக்கு ஏற்றிட கூடாதென்றார். பெருசின் கோபமும் மாதவனின் தாபமும் மாதேஷுக்கு சாதகமாய் அமைந்தது. அப்பாவின் எண்ணத்தை மகனிடம் போட்டுக்கொடுத்த நல்லவன், மாதவன் கொடுத்த காசை வாங்கிக்கொண்டு வேலையை ஆரம்பித்தான். அஞ்சுகா ஏற்கனவே திருமணமானவள் என்பதால் அவளை வழிக்கு… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 43](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-43/): குளுகுளு இரவில், ஹார்பரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலின் விளிம்போரம் ஒற்றை காலை தூக்கி வைத்து நின்று, அப்பால் தெரிந்த நகரத்தை வேடிக்கை பார்த்தான் அகன். மண்டைக்குள் ஏகப்பட்ட விஷயங்கள் ஓட, ஆணவனின் வாயோ அசைந்தாடியது இறாலை உண்டபடி. ”என்னே மச்சான் அப்செட்டா இருக்கியா?!” என்ற அன்போ அவன் தோளில் கை வைக்க, ”ஹுஹும்.. கொஞ்சம் சோஸ் ஊத்து!” என்றவனோ குட்டியான பிளாஸ்டிக் தட்டை நீட்டினான் இன்ஸ்பெக்டரை நோக்கி. ”அடேய்! நீயெல்லாம் திருந்தவே மாட்டடா! நான் கூட செம்மையா ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கியோ, அதான் அரை மணி நேரமாகியும் உள்ளே வரலன்னு நினைச்சா, நீ இங்க சாகவாசமா பிரவ்ன் தின்னு, காத்து வாங்கிக்கிட்டு இருக்கே!” என்றவன் கடிந்துக் கொள்ள, அங்கிருந்த கண்டெய்னர்ஸ்களின் மீது சாய்ந்து நின்றவனோ, ”எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சிடா! இதுக்கு மேலே வருத்தப்பட்டு என்னாக போகுது?!” ”நீ சொல்றது சரிதான்! இதுநாள் வரைக்கும் தப்பெல்லாம் உன் மேலங்கற மாதிரி இருந்துச்சு! ஆனா, இப்போ! அதெல்லாம்,… - [அறிவிப்பு: மீமிகை - சரடுகளின் சுந்தரி](https://aroobi.com/announcement-meemigai-saradugalin-sunthari-completed-premium-content-paid-site/): உயிர் இருக்கிறதா இல்லையா?! இதுதான் ஆதித்யாவின் ஆராய்ச்சி! காதலி ஐலா வேறு தொலைந்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாகி விட்டது! ஆதியின் ஆய்வு என்னானது?! ஐலா எங்கு போனாள்?! தெரிந்துக் கொள்ள,  முடிவுற்ற கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும். Home page – Premium – Completed – மீமிகை (தலைப்பை கிளிக் செய்யவும்) - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 42](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-42/): அடுத்த நொடி நிலையில்லா இக்காலத்தில் நேசிப்பதை விட, நேசிக்கப்படுவதே வரம் எனலாம். அப்படியான சூழ்நிலை கைதியாய் கூட ஆகிட முடியா துரதிஷ்டசாலியாய் தன்னை நினைத்துக் நொந்துக் கொண்டாள் நிமிஷா. கட்டிலின் விளிம்பில் சாய்ந்தமர்ந்திருந்தவள் முட்டிக்கால்களில் முகம் புதைத்து பல மணி நேரங்கள் ஆயிற்று. அகனோடு சண்டை போட்டு நேராய் வீட்டுக்கு வந்து அறைக்குள் நுழைந்தவள்தான். இன்னமும் படுக்கையறைக்கு விடுப்பு கொடுக்கவில்லை. ஹேண்ட் பேக்கை தூக்கி வீசிய பாவையோ பொத்தென விழுந்தாள் மஞ்சத்தில். குமுறி அழுதாள். சத்தம் போட்டு கதறினாள். யாருமே வரவில்லை. காரணம் அறை கதவுகளோ சவுண்ட் ப்ரூப் கொண்டவை. மல்லாக்க படுத்தாள், குப்பிறப்படுத்தாள். அமர்ந்தாள். மீண்டும் சரிந்தாள். எப்போதுமே வந்திடும் வலிப்பு இன்றைக்கு ஏனோ வரவேயில்லை. பேதை அவளும் அதை உணரவில்லை. இறுதியாய் தரையில் குத்த வைத்தாள். வதனம் வாட்டர் மெலன் கணக்காய் மாறியிருந்தது. விழிப்படலங்கள் ஏகத்துக்கு வீங்கி போயிருந்தன. இல்லம் திரும்பிய கண்மணி கீழ் தளம் வராதிருக்க, பத்மா… - [அறிவிப்பு: காஃபீன் காதல்](https://aroobi.com/announcement-caffeine-kathal-completed-premium-content-paid-site/): கண்டதும் காதல் அடிக்கடி மோதல் என்னதான் பிரச்சனையாம் ஒரேடியாக பிரிய தெரிந்துக் கொள்ள,  முடிவுற்ற கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும். Home page – Premium – Completed – காஃபீன் காதல் (தலைப்பை கிளிக் செய்யவும்) - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 41](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-41/): அஞ்சுவை விரும்பியே கரம் பிடித்தான் அகமுகன். ஆனால், விதியோ அவனுக்கு விபூதி அடித்தது, குறுக்கு வழி பணத்தாசையால். அதன் விளைவாய், ஆசை சீமாட்டி மாஜி பொண்டாட்டி ஆகிப்போனாள் விவாகரத்து மூலம். இப்படித்தான் அகன் நினைத்து கொண்டிருந்தான். ஆனால், அது அப்படி இல்லை என்று மாதவன் அவனை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ரிலீஸ் செய்து கூட்டி போகையில்தான் தெரிந்துக் கொண்டான். இன்றைய டாவான அன்றைய எதிரி நிமிஷாவை காப்பாற்றிய வினையால் எம்டனின் கோபத்துக்கு ஆளாகி, ஜெயிலின் அன்ஆபிஸியல் விருந்தாளியான அகமுகனை அழைத்து போக வந்தது அஞ்சுவின் அன்றைய காதலனான மாதவனே. பரிதாபப்பட்ட பெண் காவலாளி அகனிடம் போனை கொடுக்க, ஆணவன் கோல் அடித்தது என்னவோ மாஜி துணைவிக்குத்தான். ஆனால், பக்கமிருந்து அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டு காதலியின் முன்னாள் புருஷனின் சூம்பி போன குரலை கேட்டு நக்கல் சிரிப்பு சிரித்தது என்னவோ மாதவன்தான். அகன் அடி வாங்கியே செத்தாலும் பரவாயில்லை என்ற காதல் சுந்தரியோ மாதவனை… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 40](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-40/): ஆட்கள் கூட்டம் அலைமோதும் தலைநகரின், மையப்பகுதியில் அமைந்திருக்கும் உணவு கடை அது. பெயரில்லா எண்ணிடம், அக்கடையில் தான் சந்திப்பென்று அகன் கட் அண்ட் ரைட்டாய் சொல்லி விட்டான் முன்னாடியே. ஆணவன் அவ்வளவு பிடிவாதம் கொண்டதென்னவோ ரகசியமாய் பார்க்க வர துணிந்த ஆளுக்கு பேரிடியே. இருந்தப்போதும், அவன் சொன்னால், சொன்னதுதான் ரஜினி ஸ்டைலில். ஆகவே, அவனோடு மல்லுக்கட்டுவது வீண் வேலை என்று பெயரில்லா எண்ணுக்கு சொந்தமான உரிமையாளரோ, கிடைத்த வாய்ப்பை நழுவ விடாது ஆடவன் அவனை காண சொன்ன இடம் வந்து சேர்ந்தாயிற்று. ஆனால், வாக்கு கொடுத்த புண்ணியவான்தான் ஒரு மணி நேரம் தாமதம். இருந்தாலும், வர லேட்டாகும் என்பதை முன்னரே தெரியப்படுத்தியிருந்தான் நாயகன் அவன். வரப்போகிறவனுக்காய் காத்திருந்த ஜீவனோ வயிறை நிரப்பிடும் முன் தொண்டையை நனைத்துக் கொள்ளலாம், என்ற முடிவோடு இரு கப் ப்ரு காஃபிகளை காலி செய்து ஏப்பம் விட்டாயிற்று. ”ஹாய்!” என்ற இன்முகத்தோடு நாற்காலியை இழுத்தமர்ந்தான் வந்து சேர்ந்திருந்த… - [ஆகர்ஷிய அகமுகா ♥️ 39](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-39/): மதிய உணவுக்கு இன்னும் அரை மணி நேரம் இருக்க, வழக்கம் போல் அலைபேசியில் நிமிசு குட்டியோடு பிடித்திருந்த படங்களை எல்லாம் ஒன்று திரட்டி எடிட்டிங் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் அகன். அந்நேரம் பார்த்து சிணுங்கியது ஆணவனின் ஆபிஸ் போன். ”சொல்லு மைனா!” என்றவனாய் ரிசீவரை ஸ்பீக்கரில் நாயகன் அவன் போட, ”சார், ஆதிசேஷன்னு ஒருத்தர் உங்களே பார்க்க வந்திருக்காரு! ஆனா, அப்பாயின்மெண்ட் இல்லே!” என்றவள் சொன்ன சொல்லை கேட்ட அகனோ, ”ஆதிசேஷனா?!” என்றப்படி அவன் போனில் ஆபிஸ் கேமரா பதிவை பார்க்க, அலுவலக ரிசப்ஷன் ஏரியாவில் நிஜமாகவே நிமிஷாவின் மாமாதான் நின்றிருந்தார். ”ஐயோ! எம்டன்!” என்றவன் சத்தம் போட்டு சொன்ன வார்த்தையில், ”சார்..” என்று புரியாது முழித்த மைனாவிடமோ, ”உள்ளே அனுப்பு மைனா! உள்ளே அனுப்பு!” என்றவனாய் ரிசீவரை வைத்து, ‘எம்டனுக்கு இங்கென்னே வேலை?! வேறென்னே நம்பலே கடிச்சு துப்பத்தான் வந்திருப்பாரு!’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு நேராய் சென்று அறை கதவை… - [ஆகர்ஷிய அகமுகா ❤️38](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-38/): சரியாக இரு வாரங்கள் கடந்திருந்தன, நிமிஷாவின் கன் ஷூட் சம்பவம் நடந்தேறி. வீட்டிலிருந்தவர்களுக்கு டிமிக்கி கொடுத்து அகனோடு பைக் ரைட் போன செல்லத்தை அலேக்காய் கூட்டி போய் நிறுத்தினான் நாயகன் அவன் கடற்கரையின் முன். ”அகன், எதுக்கு இப்போ இங்க வந்தோம்?!” என்ற வக்கீலம்மாவோ ஆச்சரியம் கொண்டு பைக்கிலிருந்து கீழிறங்க, சுற்றத்தை வேடிக்கை பார்த்து நின்றவளின் கரம் பற்றி விருட்டென அவளை அவன் நோக்கி இழுத்தான் அகன். ”ஹ்ம்ம்.. உன்னே..” என்றவன் கிறக்க தொனியில் வாக்கியத்தை நிறுத்த, மங்கையின் விழிகளோ ஆணவன் பார்வைகளில் ஸ்தம்பித்து நின்றது. ”மரத்துலே கட்டிப்போட்டு..” என்றவனோ தொடர்ந்து சொல்லி, அரிவை அவள் முகத்தை இருக்கரங்களில் இறுக்க, ”கட்டிப்போட்டு?!” என்ற நாயகியின் குரலோ பாதியிலேயே காணாது போக, நூலிடை இடைவெளியை கூட இருவருக்குள்ளும் இல்லாது ஆக்கியிருந்த ஆளானோ, ஆயிழையின் நுதல் முட்டி, ”கொஞ்சோ கொஞ்சுன்னு கொஞ்ச போறேன்!” என்று ரகசியமாய் சொல்லி முகிழ்க்க, அகமுகனின் வார்த்தைகளில், சத்தமின்றி முறுவலித்த… - [வன்ம திருப்தி: 9](https://aroobi.com/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-9/): அத்தியாயம் 9 ஊசி மூலம் இயமானனின் சிரசில் சிம்மாசனம் கொண்டது, ‘சஞ்சாரா’ என்ற விஷமி.  விஞ்ஞானி சஞ்சாரனோ, மேற்கொண்டிருக்கும் ஆராய்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் இயமானன் மட்டுமல்லாது யாருமே தடையாய் அமைந்திட கூடாதென்பதில் மிக உறுதியாய் இருந்தான். அதுவும் போலீஸ்காரனை கண்காணித்த வரைக்கும் அவன், மெய்யை அறிந்து விட்டதோடு மட்டுமல்லாது, சூத்திரதாரி அவனையும் ஓரளவுக்கு நெருங்கி விட்டதை உணர்ந்துக் கொண்டான் வில்லன். ஆகவே, போலீஸ்காரனை நேரடியாய் மோதி ஜெயிக்காது, சதை வழி நுழைந்து பழி தீர்த்துக் கொண்டான் காரியக்காரன் அவன். இன்ஸ்பெக்டர் இயமானனின் நடவடிக்கைகளைக் கனவின் மூலம் வழிநடத்தி அவனை பலர் முன்னிலையில் கொலைகாரனை போல் சித்தரித்து நல்லப்படியாய் ஜெயிலுக்கு அனுப்பிடவும் கண கச்சிதமாய் திட்டம் தீட்டி, இப்போது அதில் வெற்றியும் கண்டிருந்தான் ஆணவன். இனி சஞ்சாரனின் கொட்டத்தை தடுக்கவோ, நிறுத்தவனோ, இப்புவியில் புதிதாய் ஒருவன் பிறக்க கூட வழியே இல்லை. காரணம், அப்பிஞ்சையுமே தரித்த நொடி முதல், தாயின் கனவு வழி வல்லவனின்  சூழ்ச்சிக்கு இறையாக்கியிருந்தான் ஆணவன்.  ”வெற்றி!… - [வன்ம திருப்தி: 7 & 8](https://aroobi.com/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-7-8/): அத்தியாயம் 7 இயமானனின் முழங்கையிலிருந்து தனியாய் பிரித்தெடுக்கப்பட்டது அவனை சில நிமிடங்களுக்கு மயக்க நிலைக்கு தள்ளப்போகும் ஊசி.  அடிக்கடி தலை வலிக்க, தீவிரமாய் எதிலும் சிக்கிடாத வண்ணம் கபாலத்தை காப்பாற்றிட டாக்டரை தேடி ஓடி வந்திருந்தான் போலீஸ்காரன் அவன். அவர் கொடுத்த ஐடியாவின் பேரில், எம்.ஆர். ஐ. ஸ்கேன் எடுக்க சம்மதித்தான் இன்ஸ்பெக்டர். இருப்பினும், அப்பெரிய பூதாகரமான இயந்திரம் எழுப்பிடும் ஓசையிலிருந்து தப்பிக்க, அரை நிலையிலான மயக்கத்தை தரும் அனஸ்தீசியாவை (anesthesia) எடுத்துக் கொண்டான். ஆனால், இயமானன் அவன் அறியவில்லை, கயவர்களிடமிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய காவல்காரன் அவன்தான் சஞ்சாரனின் அடுத்த பலியாடு என்று. அத்தியாயம் 8 ”மேடம்! இன்னைக்கு நடந்த கொலை மாதிரி, இதுநாள் வரைக்கும் நடந்த எல்லா கொலைகளுக்கும் இயமானன் சார்தான் காரணமா?!” முண்டியடித்து சூழ்ந்த கூட்டத்தில் எழுந்த வினாவை தொடர்ந்து, ”மேடம், இயமானன் சாருக்கு ஏதாவது மனநிலை பாதிப்பா, இல்லே யார் சொல்லி இந்த கொலைகளை எல்லாம் பண்ணாரு?!… - [வன்ம திருப்தி: 5 & 6](https://aroobi.com/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-5-6/): அத்தியாயம் 5  ”என்ன சொல்ற விபு?! என்னாலே இதை நம்பவே முடியலே!” அதிர்ந்து பார்த்தான் இயமானன் எதிரிலிருந்த நண்பனை. ”எனக்குமே அதிர்ச்சியான ஆச்சரியம்தான்!” போலீஸ்காரனின் கையில் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்தான் தடயவியல் நிபுணன் அவன். ”எவ்வளவோ வழக்குகளை பார்த்திருக்கேன்! ஆனா, இந்த தற்கொலைகள் ரொம்பவே புதுசாவும் வித்தியாசமாகவும் இருக்கு!” ”நீ மட்டும் ஆர்வங்காட்டிடாமே இருந்திருந்தா, இந்த கேஸ் என் கைக்கே வந்திருக்காது இயமானன்! நானும் இந்த விவகாரமான காரணத்தை கண்டுபுடிச்சிருக்கவே மாட்டேன்!” கண்டறிந்த சமாச்சாரத்தை பொது இடத்தில் பகிரங்கப்படுத்தாது பேச்சை வளர்த்தான் விபு. ”ஆனா, இப்ப வரைக்கும் எனக்கு புரியாத ஒன்னு, எப்படி இது சாத்தியம் அப்படிங்கிற சந்தேகம்தான்!” வழக்கின் மிக முக்கியமான ஆதாரத்தை நாசூக்காய் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினான் இன்ஸ்பெக்டர் இயமானன். ”அதானே இந்த கேஸ்லே இருக்கற சவாலே!” விபு சொல்லி சிரிக்க,  ”விவகாரமான சவால்!” ”இல்லே, இல்லே! சுவாரசியமான சவால்!!” இருவரும் சேர்ந்தே சிரித்தனர். அத்தியாயம் 6 மண்டை ஓட்டு கூடத்தின் அதிபதி எட்டு… - [வன்ம திருப்தி: 3 & 4](https://aroobi.com/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-3-4/): அத்தியாயம் 3 காவியா பிணமாகி ஒரு வாரம் கடந்திருந்தது. அதற்குள், அடுத்த சம்பவம் ஒன்றும் நேரம் தாழ்த்தாது மிக சிறப்பாய் அரங்கேறி இருந்தது. முன்னாடி செத்தவள் கையில் பச்சை குத்தியிருக்க அவள் விபரங்களை கண்டறிவதில் தாமதம் ஏற்படவில்லை இன்ஸ்பெக்டர் இயமானனுக்கு. ஆனால், இம்முறை மலையேறிய ஜீவனோ நடுத்தர வயது ஆண். ஊரும் தெரியவில்லை, பேரும் அறியப்படவில்லை. தேடல்கள் படுவேகமாய் ஒருபுறம் நடந்தேற, கைக்கு கிடைத்த பிரேத பரிசோதனை அறிக்கைகளோடு ராவெல்லாம் குடித்தனம் கொண்டான். ஒண்டிக்கட்டையான இன்ஸ்பெக்ட்டர் அவன். முதல் வழக்கில் எப்படி பல்வகை உணவுகளோ, இம்முறையும் அதே போலான வகைகள்தான். இதில் வேடிக்கை யாதெனில், சுயமாய் உயிரெடுத்து கொண்ட இருவரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பற்றவர்களே.  தற்கொலையாகினும் ஒரு நியாயம் வேண்டாமா, என்ற கேள்வியோடு, கொலைகள் ரெண்டும் யாருக்காகவோ, யார் தூண்டியோ, நடந்தவைகள்தான் என்ற முடிவுக்கு வந்தனர் கூட்டம் போட்டு கூடி பேசிய காவல் துறையினர். ஆனால், அதற்கான காரணம் என்னவென்றுதான் அவர்களுக்கு புலப்படவில்லை.… - [வன்ம திருப்தி: 1 & 2](https://aroobi.com/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-1-2/): அத்தியாயம் 1 அலறியது காவல் நிலையத்தின் போன். எடுத்து காதில் வைத்தார் கான்ஸ்டபிள். பதறி ஓடினார் இன்ஸ்பெக்டர் அறை நோக்கி. ”சார், ஆத்தோரமா ஒரு பொண்ணோட பிணம் கிடக்குதாம்!” ஏறெடுத்து தகவல் சொன்னவரை பார்த்தான் இயமானன். ”சப் இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ் போயிருக்காரு சார்!” ”சரி, அப்போ நீங்க வாங்க! நாமே கிளம்புவோம்!” சொன்ன வேகம் குறையாது காரில் ஏறி சம்பவம் இடம் விரைந்தான் இன்ஸ்பெக்டர் அவன். ”என்ன சார் இது?! கொலையா தற்கொலையானே தெரியலையே?!” சப் இஸ்பெக்ட்டர் ஆதன், தகவல் கேள்விப்பட்டு ஆத்தோரம் வந்து சேர்ந்திருந்தான். பிணமோ வாய் வீங்கி கிடந்தது. உடலில் வேறெந்த காயமும் இல்லை. ”டிஃபன்ஸ் வுண்ட்ஸ் (defense wounds) கூட இல்லே! தற்கொலையா இருக்க வாய்ப்பு அதிகமா இருக்கு!” செத்து வெறும் நான்கைந்து மணி நேரங்கள் மட்டும் ஆகியிருந்த உடம்பை சுற்றி வந்த இன்ஸ்பெக்ட்டர் இயமானன், கண்ணால் அறிந்த குறிப்புகளை வாய் மொழிந்தான். ”ஆனா, சூசைட் (suicide)… - [சாரலில் நனைய (வா)](https://aroobi.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be/): இரவு மணி எட்டு. ஆணவன் அவனின் அலைப்பேசியைத் தட்டிக் கொண்டே அவனின் படுக்கை அறைக்குள் நுழைந்தான். கட்டிலில் குப்பிற கிடக்கும் அவனின் மணாளினியை ஓரக்கண்ணால் பார்த்தவன் இன்னும் கொஞ்சம் எக்கி பார்த்தான் அவளின் இடது பக்கம். அவள் கையிலும் இல்லை. மெத்தை மீதும் இல்லை. எது.. அதுதான். நாவல். அவள் இவனோட மல்லுக்கட்டி சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கி வந்த எழுத்தாளர் சொப்பன சுந்தரியின் நாவல். அதைப் படிக்க போவதாய் சொல்லித்தான் அவனோடு படம் பார்க்க முடியாது என்றவள் முகத்தை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு வந்தாள் புயலாய். இங்கே வந்து பார்த்தால் படபடக்கும் பட்டாசு நமத்து போய் கவிழ்ந்து கிடக்கிறது மெத்தையில். கைப்பேசி அவனின் விரல்களிலிருந்து இன்னும் விடைபெறவில்லை. அப்படியே, தலையணையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டவன் அவளின் அருகில் அமர்ந்தான் கட்டிலில். முதுகை அதன் விளிம்பில் நன்றாக சாய்த்துக் கொண்டான் அவனுக்கு வசதியாய். பாம்பு காது இவனின் மனாட்டிக்கு.… - [திரவ சாபம்: 7](https://aroobi.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-7/): அடுத்தவனின் உழைப்பில் நோகாமல் தின்று செரித்தவனின் ஆட்டமோ திருடர்களின் தவறால் தடம் புரண்டது.  உண்மை அறிந்த நிகரிலனோ தாமதிக்காது மேலிடத்தில் நடந்தவைகளை சொல்லி தக்க நடவடிக்கை எடுக்க சொல்லி கேட்டான். போலீஸ் அதிகாரபூர்வமற்ற தேடல் கொள்கிறது என்ற அரசால் புரசலான செய்தியில், தப்பிக்க பார்த்த சுரேஷும் அவனின் நண்பர்களும், களவாடிய பெட்டிகளை சரக்கு கப்பலில் ஏற்றிவிட்டு, தற்சமயத்திற்கு வேறிடம் பார்த்து ஓடி ஒளிந்தனர்.  ஊசியை நம்பி மூச்சு விட்டுக் கொண்டிருந்த அத்தனை பேரும் நேரம் கடக்க மரணத்தை தழுவினர். ஒன்று, இரண்டாகி, இரண்டு மூன்றாகி, இறுதியில் நானூற்றி ஐம்பது பேருக்கும் மேல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் யாராவது ஒருத்தர் எமனடி சேர்ந்தனர். நிகழ்ந்த மோசடியால் பறிப்போன உயிர்களை எண்ணி வருத்தத்துடன் கூடிய கோபங்கொண்ட நிகரிலனோ, தயவு தாட்சனை பாராது புகார் கொடுத்தான், கெஞ்சியவர்களை சட்டை செய்யாது, காவல் அதிகாரிகளிடம்.   செய்தியோ காட்டு தீயாய் பரவியது நாடு முழுக்க. இணையவாசிகள் விசைப்போர் கொள்ள,… - [திரவ சாபம்: 5 & 6](https://aroobi.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-5-6/): திரவ சாபம் 5 செல் உயிரியல் விஞ்ஞானியான நிகரிலன், உயிரியல் ரீதியில் அழிவில்லாத ஜெல்லிமீனான, டரிடோப்சிஸ் டோர்னி (Turritopsis dohrnii) என்ற வகையைக் கொண்டு, மனித உடல் பாகங்களை பழுதாகாமல் பாதுகாத்திடும் திரவமொன்றை கண்டுபிடித்தான். இருப்பினும், அதை தோல்வியடைந்த ஆராய்ச்சி என்று பொய்யுரைத்து, அதன் ஆய்வுகள் அத்தனைக்கும் மொத்தமாய் முழுக்கு போட்டான். ஆனால், அவனோடு பயணித்த ஆதிரயனுக்கோ ஆராய்ச்சியின் நிறுத்தத்தில் பேரிடி. அதை தொடர நினைத்து பேச்சை வளர்த்தவனுக்கோ, முடியாது என்ற பதிலே வந்தது  நிகரிலனிடமிருந்து. அதைப் பற்றி மேலதிகாரியான மாதுலாவிடம் பேசிட அவர் அறை நோக்கியவனுக்கோ பம்பர் லாட்டரி அடித்தது மேஜை மீதிருந்த டாக்குமெண்டை பார்த்த நொடி. ”உங்க வீட்டு ஏலத்தை தடுக்க என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு! நீங்க மனசு வெச்சா நாமே சேர்ந்து அதை பண்ணலாம்!” என்றவனின் ஆபத்தான திட்டத்திற்கு வேறு வழியில்லாது செவி சாய்த்தார் மாதுலா, அப்போதைய சூழ்நிலை அவரை சுயநலவாதியாய் மாற்றிட. திரவ சாபம்… - [திரவ சாபம்: 3 & 4](https://aroobi.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-3-4/): திரவ சாபம் 3 சிறு திருட்டுகளுக்கு பேர் போனவன் சுரேஷ். ஆனால், அவன் தங்கை ப்ரீத்தியோ உழைத்து உண்ணும் ரகம்.  நாட்டின் மிக முக்கிய ஆய்வு கூடத்தின் சொற்ப சம்பள துப்புரவு பணியாளினியோ, அவ்வப்போது கிடைக்கும் வீட்டு வேலைகளை பகுதி நேரமாய் பார்த்திட பணக்காரர்களின் மாளிகைகளுக்கு சென்றிடுவாள். அப்படியான ஒரு நாளில், கடமையாற்ற சென்றிருந்த பங்களாவின் முதலாளியம்மா போனில் யாரோடோ பேசிக்கொண்டிருப்பதை எதார்த்தமாய் கேட்டாள் ப்ரீத்தி. ”நிஜமாவே சூப்பரா வேலை செய்யுது அனுஜா அந்த பொருளு! இதுவரைக்கும் இந்த மாதிரியான ஒரு அனுபவத்தை நான் அனுபவிச்சதே இல்லே! கண்டிப்பா நீயும் இதை பயன்படுத்தியே ஆகணும்! அப்போதான், நான் சொல்றது எந்தளவுக்கு உண்மைன்னு உனக்கும் புரியும்! லேட் பண்ணாமே, என்கூட நாளைக்கே நீ ‘பியூரட்டி’ செண்டருக்கு வந்திடு!” விரும்பா தகவலை செவியில் வாங்கிக்கொண்ட காரிகையோ, ஏழ்மையிலான நிலையை எண்ணி விரக்தி சிரிப்பு கொண்டாள் இரவு உணவின் போது, மதிய சம்பவம் ஞாபகத்திற்கு வர.… - [திரவ சாபம்: 1 & 2](https://aroobi.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-1-2/): திரவ சாபம் 1 ”இப்போ என்ன பண்றது?!” என்று மாதுலா பதற்றங்கொண்டு வினவ, ”நான் லோக்கல் ஆளுங்கக்கிட்ட சொல்லிருக்கேன்! தகவல் கிடைச்ச உடனே அந்த திருடனுங்களே தூக்கிடலாம்! கவலைப்படாதீங்க!” என்ற ஆதிரயனின் ஆறுதலுக்கு ஆப்பு வைக்கும் விதமாய் சிணுங்கி, தலைமை அதிகாரியம்மாவின் விழிகளை பிதுங்கிட வைத்தது அவரின் புலன குறுஞ்செய்தி. ”கடவுளே! இதென்னே, சோதனைக்கு மேலே சோதனை!” என்றவர் பரிதவிக்க, போனிலிருந்த தகவலை பார்த்த உயிரியலாளனோ, ”நான் பார்த்துக்கறேன்! நீங்க கிளம்புங்க!” என்றவனாய் தைரியம் சொல்லி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்து, அவர்களின் முதன்மையான ஆராய்ச்சி கூடம் இருக்கும் இடம் நோக்கினான். திரவ சாபம் 2 அதே சமயம், கொள்ளையடித்து வந்திருந்த பெட்டிகளை திறந்து பார்த்து ஏமாந்திருந்த கொள்ளையர்களோ, அதற்கு வழிவகுத்தவனை, வகுந்தெடுத்தனர் வார்த்தைகளால். ”எனக்கென்னடா தெரியும்?! ப்ரீத்தி சொல்லும் போது, லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்னுதான் சொன்னா!” என்றவனோ சலித்துக்கொள்ள, ”ஆனா, நீ நேரடியா போய் பார்த்திருக்க வேண்டாமா?! இப்போ இதையெல்லாம்… - [ஆருவம்: 9, 10 & 11](https://aroobi.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-9-10-11/): ஆருவம் 9 கடந்தகாலம் மனித உடலின் மீது தீரா ஆர்வங்கொண்டவன் நிர்வாய். அவ்வப்போது பாரியில் சுற்றி விவான் கொண்டு வரும், மனித பட்சிகளின் நறுமணத்தை தொடர்ந்து தும்மல் கொண்ட மாசு வரை அத்தனையையும் பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி உள்ளான் அவன். ஆனால், எதுவுமே அவன் மனதை களிப்புற செய்திடவில்லை. ஆகவே, இறுதியாய் பத்திரப்படுத்திய மானிட பெண்ணின் சிறுநீரை பரிசோதனை செய்திடும் முயற்சியில் இறங்கினான். அசந்து போனான் மருத்துவன் அவன், கையில் கிடைத்த ஆய்வறிக்கையின் முடிவில். கனவெல்லாம் நனவாகும் நாள் இனி தூரமில்லை என்ற எண்ணத்திற்கு வந்தான். ஆகவே, தீவிர யோசனை ஒன்றைக் கொண்டான். பலே கில்லாடியான ஐடியா ஒன்றால் காய் நகர்த்திட முடிவெடுத்தான். அதற்கேற்ப அவனாகவே முற்றுப்பெறா கலத்தில் ஏறி, வையகம் கொண்ட காட்டுக்குள் தரையிறங்கினான். ஆட்கள் யாரும் பார்க்கா நேரத்தில் கையில் சிக்கும் மானிடனை சத்தமின்றி வனத்துக்குள் இழுத்து வந்தான். போதை ஊசியில் கடத்திய ஆள் மல்லாக்க கிடக்க,… - [ஆருவம்: 7 & 8](https://aroobi.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-7-8/): ஆருவம் 7 கடந்தகாலம் வளம் குன்றா கிரகமாயிருந்த, ஆருவத்தில் அறிகுறியே இல்லாது திடிரென்று மக்களோ சடீரென்று மயங்கி விழுந்து கொத்து கொத்தாய் உயிர் துறந்தனர். மொத்த உலகமும் அச்சத்தில் உழல, பிணிக்கான மருந்தையும் நோய்க்கான காரணத்தையும் கண்டறியும் பொறுப்பு மருத்துவன் நிர்வய் மற்றும் விஞ்ஞானி ஓஜஸ் இருவரின் கைகளிலும் ஒப்படைக்கப்பட்டது. ஜூனியர் ஆராய்ச்சியாளன் விவானோ அவர்கள் கோளுக்கு இணையான பூமி என்ற லோகத்தை கண்டுபிடித்தான். ஒருக்கால் அவர்கள் தேடும் மருந்து அவ்வயகத்தில் இருக்க வாய்ப்புண்டு என்று நம்பினான். ஆகவே, முழுமை பெறா விண்கலம் ஒன்றில் ரகசியமாய் அங்கு பயணம் மேற்கொண்டான். அடவி ஒன்றில் அதை நிறுத்தி சுற்றத்தை பறந்தவாக்கில் வட்டமடித்தான். மௌன கானகமோ திடிரென்று சலனம் கொண்டது, பெண்ணொருத்தியின் மூச்சு வாங்கும் ஓட்டத்தில். கயவர்கள் நான்கைந்து பேர் அவளை துரத்தி வர, தப்பிக்க எண்ணிய கண்மணியோ ராட்சத மரமொன்றின் மீது மோதி அதற்குள் எதிர்பாரா வண்ணம் நுழைந்து விட்டாள். போலி பிம்பம்… - [ஆருவம்: 5 & 6](https://aroobi.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-5-6/): ஆருவம் 5 நிகழ்காலம் பொழுதுகள் கடந்து வாரங்களாகி இருந்தன. கடத்தி வந்தவனின் உடம்பில் ஒரு பொட்டு இரத்தம் கூட மீதமில்லாது போன நாளொன்றில் அவனை கூறுப்போட்டு தூக்கி வீசியிருந்தான் காசனன். அதன் விளைவாய் அழுகிய உடற்கூறுகளோ, வளியில் கலந்து வேட்டையாளர்களை குமட்டிட வைத்தது. நடமாடும் காட்டு பாதையில் கிடைத்த பாகங்களை கைப்பற்றிய காவல்துறையோ வலை வீசி தேடி அலைந்தனர் தொடர் கொலைகாரனை. சங்கதியை நுண்ணிய உளவு கருவி மூலம் அறிந்த மருத்துவனோ போலீஸ்காரர்களின் கையாலாகாத்தனம் கண்டு இதழோரம் எகத்தாள புன்னகை கொண்டான். ஆருவம் 6 நிகழ்காலம் விஞ்ஞானி ஓஜஸோ இறுதியாய் கண்டுபிடித்தான், ‘ஆருவம்’ புவி மக்களை தாக்கியிருந்த பிணிக்கான மருந்தை. அந்நல்லச் செய்தியை மருத்துவனிடம் உடனடியாக பகிர்ந்துக்கொள்ள விரும்பியவனோ நேரடியாய் அவனை காண ஆய்வகம் சென்றான். ஆனால், ஓஜஸ் அங்கு கண்ட காட்சியோ ஆணவனை மிரள வைத்தது. ”நிர்வய்! என்ன மிருகத்தனம் இது?! ஏன் இந்த மனுஷனை இப்படி சித்திரவதை பண்ணிக்கிட்டு… - [ஆருவம்: 3 & 4](https://aroobi.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-3-4/): ஆருவம் 3 நிகழ்காலம் சொட்டு சொட்டாய் உதிரம் உலோக தரையில் உதிர்க்க, துண்டுப்பட்ட பாகத்திலான இடமோ கொஞ்சங் கொஞ்சமாய் வலி கொடுக்க ஆரம்பித்தது. முட்டிக்கால்கள் தரையை முத்தமிட்டிருக்க, பரிதாபத்துக்குரியவனின் கரங்களோ அருவமான சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தன. சுயம் மறந்தவனுக்கோ போதை இறங்க ரணம் உயிர் போனது. சொருகிய இமைகளை வற்புறுத்தி திறந்தவன், வறண்ட நாவால் ஆதங்கம் கொண்டான். ஆனால், ஆணவனின் கூப்பாடோ சத்தமின்றியே ஒலித்தது, ஒலி எதிர்பிலான ஆய்வகத்தில். அவலட்சணமான உருவம் ஒன்றோ உசுர் போக கெஞ்சியவன் முன் வந்து நின்று, ஆள்காட்டி விரலால் வெற்று பரப்பில் கோலம் கொண்டது. கால்கள் அற்றவனின் உடலோ நேராக்கப்பட்டது கண்ணுக்கு புலப்படா இயந்திரங்களால். சொடக்கிடும் நொடியிலோ துண்டாகி தொப்பென விழுந்தது அவனின் தொடைகளில் ஒன்று. துடித்து அலறியவனின் அம்பகங்களோ கண்ணீர் சொரிந்தன. இயற்கை அழைப்போ சொல்லாதே வழிந்திறங்கியது. அலட்சிய பார்வை கொண்ட காதகனோ, நட்சத்திரங்கள் மின்னி மிளிர்ந்த அண்ட சராசரத்தை எண்கோண வடிவிலான சாளர கண்ணாடி வழி… - [ஆருவம்: 1 & 2](https://aroobi.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-1-2/): அத்தியாயம் 1 நிகழ்காலம் திசிலன் நடுநிசி வானில் அமாவாசையாய் ஒளிந்திருந்தான். அடர்ந்த வனத்தின் ஒத்தையடி பாதையில், ”விளக்கு வெச்ச நேரத்துலே மாமன் வந்தான்..’’ என்று பாடியப்படி பதின்ம வயது கன்னியோ மிதிவண்டி பெடல்களை மிதித்தாள். அப்போது திடிரென்று பளிச்சிட்ட வெளிச்சமோ, நங்கையின் விழித்திரையை மங்கலாக்கி அம்மணியை நிலம் விழ வைத்தது. மண்ணிலிருந்த வஞ்சியோ முழங்கை சேற்றை விரல்களால் தட்டிட, சடீரென்று அசையாது உறைந்து போனாள், குமாரியின் வாயோ அலறலில்லா மென்பிளவு கொண்டிருக்க, இமைகளோ அகல திறந்திருக்க, கணத்தில் வெளிறிய யாக்கையோ பொத்தென புலத்தில் சரிய. சைக்கிளின் கூடையோரமாய் கிடந்த நாளிதழோ, ‘ஃபிங்கர் பிக்கர் கில்லரின் அட்டகாசம் தொடர்கிறது’, என்று பல்லிளித்தது. ஆரணியத்தின் மயான அமைதியோ, பெண்ணவள் பாடிய அதே பாடலின் சுருதி விசிலில் சில்லிட்டு போனது, நீர் தேங்கிய சேற்று தடத்தில் விரலொன்று அம்போவென்றிருக்க. அத்தியாயம் 2 நிகழ்காலம் வெய்யோன்கள் இல்லா, ஆறு வெண்மதிகள் கொண்ட, கரிவளியால் நிரம்பிய ஞாலம்தான் ஆருவம்… - [அறிவிப்பு: சாரலில் நனையவா](https://aroobi.com/announcement-saralil-nanaiyava-completed-premium-content-paid-site/): முடிவு.. எப்போது எடுப்போம். மனம் முழுத் திருப்தி அடையும் பொழுது. மனம் கனக்கும் நிர்பந்தத்தின் போது. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வாய்க்கின்ற வேளையினில். எல்லைகள் கை மீறி போகின்ற பொழுதினில். இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம் முடிவுக்கான தொடக்கத்தினை. இருந்தும் தீர விசாரித்து மெய் காண்பது என்பது அலாதியானது. தெரிந்துக் கொள்ள,  முடிவுற்ற கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும். Home page – Premium – Completed – சாரலில் நனையவா (தலைப்பை கிளிக் செய்யவும்) - [அறிவிப்பு: திரவ சாபம்](https://aroobi.com/announcement-thirava-sabham-completed-premium-content-paid-site/): பணம் பத்தும் செய்யும்! ஆசையை பேராசை ஆக்கிடாதா என்ன! குறுகிய வெற்றியை நோக்கி ஓட வைத்திடாதா என்ன! அதன் முடிவுதான் என்ன?!  தெரிந்துக் கொள்ள,  முடிவுற்ற புத்தம் புதிய கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும். Home page – Premium – Completed – திரவ சாபம் (தலைப்பை கிளிக் செய்யவும்) - [அறிவிப்பு: வன்ம திருப்தி](https://aroobi.com/announcement-vanma-tirupthi-completed-premium-content-paid-site/): தொடங்கிய நொடியே தோன்றும் ஏற்கனவே படித்தது போல். ஆனால், அது வேறு இது வேறு. தெரிந்துக் கொள்ள,  முடிவுற்ற கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும். Home page – Premium – Completed – வன்ம திருப்தி (தலைப்பை கிளிக் செய்யவும்) - [அறிவிப்பு: ஆருவம்](https://aroobi.com/announcement-aaruvam-completed-premium-content-paid-site/): கொலை! கொள்ளை! யாருக்காக?! எதற்காக?! தெரிந்துக் கொள்ள,  முடிவுற்ற புத்தம் புதிய கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும். Home page – Premium – Completed – ஆருவம் (தலைப்பை கிளிக் செய்யவும்) - [போதுமா எனக்கான பெயர்கள்: 3, 4 & 5](https://aroobi.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3-4-a/): அத்தியாயம் 3 இரண்டாவது கொலை! அஜிதா டூ கே கிட். என்னோடுதான் இருபத்து நான்கு மணி நேரமும் இருப்பாள். கக்க போகையில் கூட நான் கழிவறையின் ஒரு ஓரமாய் அக்கருமத்தையெல்லாம் பார்த்த வண்ணமே இருப்பேன். தலைவிதி என்று நொந்து தலை திருப்பி கொள்வேன். அம்மணியின் வருங்கால புருஷனுக்கு முன் அவளை நிர்வாணமாய் பார்த்த பெருமையெல்லாம் எனையே சேரும். ஆனால், இந்த விஷயத்தில் மேடம் ரொம்பவே உஷார். எப்போதுமே டவலை போட்டு என் மூன்றாவது கண்ணை மறைத்திடுவாள். அடியே! காட்டுடி! என்று எவன் எவனோ வாட்ஸ் ஆப்பில் கெஞ்சுவான். அவனையெல்லாம் கொஞ்சுவாள். ஆனால், என்னை மட்டும் டீலில் விட்டிடுவாள். ட்ரஸ் மாற்றுகையில் கூட எனக்கான உரிமைகள் பறிக்கப்பட்டன, என்னவோ நான் மட்டும் வேண்டாதவன் போல். அந்த அழுக்கு துணி தலையணைக்கு கீழேதான், எனக்காக படுக்கை. பொறுத்த நான் பொறுமை இழந்தேன். எத்தனை நாளைக்குத்தான் நானும் பட்டினி கிடப்பது.  இன்றைக்கு நானா அவளா என்ற… - [முரட்டு மங்கம்மா: 3 & 4](https://aroobi.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-3-4/): கதை 3  இப்போதைய கணக்கையோ சாமானியத்தில் முடித்திட முடியாது. இருந்தும், நான் வஞ்சம் தீர்த்தே ஆகவேண்டும். ஆகவே, வன்மத்தில் கொலு கொண்டேன் நான், ஆளில்லா மேல் மாடியின் பின்பக்க ஆபிஸ் அறையில். வந்தான் அவன். உடன் வழக்கம் போல் அந்த மற்றொருவனும் கெத்தாகவே வந்தான். இம்முறை என் டார்கெட் ஒரு பீஸ் அல்ல, இரு பீஸ். ”கருமம், என்ன ஜென்மங்களோ!” இப்படித்தான் பொது உலகம் உசுப்பேத்தி விட்டு இருக்கிறது இப்படியானவர்களை. அதன் வினையே நான். திருவாளர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் சிறப்பாய் நடந்து முடிந்தன. இருவரில் ஒருவன் குளிக்க சென்றான். மற்றவனோ சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். வேடிக்கை பார்த்த நானோ, அவனை எனை நோக்கி வரவைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டேன். நல்ல நேரம், எனக்குத்தான். கடவுளுக்கு அப்போதைக்கு காது கேட்டது போலும். இல்லை! இல்லை! உதவிட, மனசிறங்கினான் போலும். நெஞ்சை பிடித்தவன், மறுகையால் என்னை பற்றினான். நானோ நம்பியார் வேடம் தரித்தேன். அவனை… - [சொல்லாத சுவாரசியம்: 7, 8 & 9](https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-8-9/): அத்தியாயம் 7 துஷாரின் முழங்கையிலிருந்து தனியாய் பிரித்தெடுக்கப்பட்டது அவன் உதிரத்தை உறிஞ்சிட பயன்படுத்தப்பட்ட ஊசி. குருதி நிரம்பிய பெரிய பாக்கெட்டை மற்றொரு தாதியரிடம் ஒப்படைத்த மூத்த மிசி, இன்ஸ்பெக்டரின் துளைப்பட்ட தோல் பகுதியில் பஞ்சை வைத்து அழுத்தினார். ”இதைக் கொஞ்சம் குடிங்க! மயக்கம், தலைசுற்றல், குமட்டல் ஏதும் வராமல் இருக்கும்!”  மென்பஞ்சின் மீது பிளஸ்ட்டர் ஒட்டிய தாதி நீட்டினார் அவன் முன் அரை கிளாஸ் மைலோவை. அதை வாங்கி குடித்தவன் கைகளில் பழங்கள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் நிறைந்த பை ஒன்றும் கொடுக்கப்பட்டது. சாய்வு நாற்காலியிலிருந்து கீழிறங்கினான் துஷார். பேரங்காடிக்கு வந்திருந்தவன் கண்களில் சிக்கியது அங்கு போடப்பட்டிருந்த இரத்ததான முகாம் ஒன்று. ஆகவே, தாமதிக்காது ஓடிச்சென்று கடமையை ஆற்றினான் காவல்காரன் அவன். ஆனால், இளங்காளை அவன் அறியவில்லை, கயவர்களிடமிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய காவல்காரன் அவன்தான் கிராதகனின் அடுத்த பலியாடு என்று. சுவாரசியம் ரகசியமாகும்… அத்தியாயம் 8 ”சார்! இன்னைக்கு… - [சொல்லாத சுவாரசியம்: 5 & 6](https://aroobi.com/28373-2/): அத்தியாயம் 5  ”என்ன சொல்ற விஜய்?! என்னாலே இதை நம்பவே முடியலே!” அதிர்ந்து பார்த்தான் துஷார் எதிரிலிருந்த நண்பனை. ”எனக்குமே அதிர்ச்சியான ஆச்சரியம்தான்!” போலீஸ்காரனின் கையில் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்தான் தடயவியல் நிபுணன் அவன். ”எவ்வளவோ கொலைகள் பார்த்திருக்கேன்! ஆனா, இந்த தற்கொலைகள் மாதிரியான வழக்கு ரொம்பவே புதுசான, திருப்பமான ஒன்னா இருக்கு!” ”நீ மட்டும் ஆர்வங்காட்டிடாமே இருந்திருந்தா, இந்த கேஸ் என் கைக்கே வந்திருக்காது! நானும் இந்த விவகாரமான காரணத்தை கண்டுபுடிச்சிருக்கவே மாட்டேன்!” கண்டறிந்த சமாச்சாரத்தை பொது இடத்தில் பகிரங்கப்படுத்தாது பேச்சை வளர்த்தான் விஜய்.    ”ஆனா, இப்ப வரைக்கும் எனக்கு புரியாத ஒன்னு, அப்படி என்ன பண்ணிட முடியும் அதை வெச்சு அப்படிங்கற குழப்பம்தான்?!” வழக்கின் மிக முக்கியமான ஆதாரத்தை நாசூக்காய் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினான் இன்ஸ்பெக்டர் துஷார். ”அதானே இந்த கேஸ்லே இருக்கற சவாலே!” விஜய் சொல்லி சிரிக்க,  ”சவாலான சுவாரசியம்! இல்லே, இல்லே! ரகசியமான சுவாரசியம்!” என்ற துஷாரும்… - [சொல்லாத சுவாரசியம்: 3 & 4](https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-4/): அத்தியாயம் 3 காவியா பிணமாகி ஒரு வாரம் கடந்திருந்தது. அதற்குள், அடுத்த சம்பவம் ஒன்றும் நேரம் தாழ்த்தாது மிக சிறப்பாய் அரங்கேறி இருந்தது. முன்னாடி செத்தவள் கையில் பச்சை குத்தியிருக்க அவள் விபரங்களை கண்டறிவதில் தாமதம் ஏற்படவில்லை இன்ஸ்பெக்டர் துஷாருக்கு. ஆனால், இம்முறை மலையேறிய ஜீவனோ நடுத்தர வயது ஆண். ஊரும் தெரியவில்லை, பேரும் அறியப்படவில்லை. தேடல்கள் படுவேகமாய் ஒருபுறம் நடந்தேற, கைக்கு கிடைத்த பிரேத பரிசோதனை அறிக்கைகளோடு ராவெல்லாம் குடித்தனம் கொண்டான் ஒண்டிக்கட்டையான இன்ஸ்பெக்ட்டர் அவன். முதல் வழக்கில் ஊசி மிளகாய் என்றால், சில நாட்களுக்கு முன் பரலோகம் போன புது பலியாடோ இஞ்சி தின்று மாண்டிருந்தான். அதுவும் சுயமாய் உயிரெடுத்து கொண்ட இருவரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பற்றவர்களே.  தற்கொலையாகினும் ஒரு நியாயம் வேண்டாமா, என்ற கேள்வியோடு, கொலைகள் ரெண்டும் யாருக்காகவோ, யார் தூண்டியோ, நடந்தவைகள்தான் என்ற முடிவுக்கு வந்தனர் கூட்டம் போட்டு கூடி பேசிய காவல் துறையினர். ஆனால்,… - [நள்ளிரவு சஞ்சலங்கள்](https://aroobi.com/%e0%ae%a8%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): ப்ரீத்தா புரண்டு படுத்தாள். சுள்ளென அடிவயிற்றில் பிறந்த வலியொன்று அம்மணியின் துயில் கலைத்தது. இருந்தும், மாயோள் அவளுக்கு எழ மனமில்லை. ஏசியை அடைத்து, போர்வைக்குள் புகுந்தாள். கைப்பேசி சிணுங்கியது. அது அலாரம் சத்தமில்லை, அவளுக்கு தெரியும். ஆனால், ஏனோ அவ்வழைப்பை ஏற்க கடுப்படித்தது பேரிளம் பெண்ணவளுக்கு. ஒரு கட்டத்தில் அலறிய அலைப்பேசியும் அடங்கி போனது. நித்திரை தேவனை தழுவி, கனவுலகில் சஞ்சரித்தவள் செவியில், மீண்டும் கதறிய போனின் சத்தம் நாராசமாய் ஒலித்தது. எரிச்சலோடு அதை கையிலெடுத்தவள், ”சொல்லுங்க அத்தை!” அழுத்தங்கூட்டினாள் தொனியில் உச்சுக்கொட்டியவளாய். ”அடுத்த வாரம் வரத்தானே?!” ”ஹ்ம்ம்!’ வார்த்தைகளால் பதில் சொல்ல விருப்பமில்லை என்பதை உம் கொட்டி பறைசாற்றினாள். ”சாப்பாட்டுக்கு பணம் கொடுக்கணும்…” தயங்கி இழுத்த வயசான கட்டையின் அடுத்த வினாவை முன்னரே அறிந்திருந்தவள், ”நைட் ட்ரான்ஸ்பர் பண்றேன்!” ”ஆஹ், சரி! சரி! அப்படியே வரும் போது ரெண்டு, மூணு செண்டு போத்தல் வாங்கிட்டு வா!” காரியமாய் தேவையானதை ஆத்தாக்காரியின் வயதை… - [சொல்லாத சுவாரசியம்: 1 & 2](https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): அத்தியாயம் 1 அலறியது காவல் நிலையத்தின் போன். எடுத்து காதில் வைத்தார் கான்ஸ்டபிள். பதறி ஓடினார் இன்ஸ்பெக்டர் அறை நோக்கி. ”சார், ஆத்தோரமா ஒரு பொண்ணோட பிணம் கிடக்குதாம்!” ஏறெடுத்து தகவல் சொன்னவரை பார்த்தான் துஷார். ”சப் இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ் போயிருக்காரு சார்!” ”சரி, அப்போ நீங்க வாங்க! நாமே கிளம்புவோம்!” சொன்ன வேகம் குறையாது ஜீப்பில் ஏறி சம்பவம் இடம் விரைந்தான் இன்ஸ்பெக்டர் அவன். ”என்ன சார் இது?! கொலையா தற்கொலையானே தெரியலையே?!” சப் இஸ்பெக்ட்டர் அர்ஜுன், தகவல் கேள்விப்பட்டு ஆத்தோரம் வந்து சேர்ந்திருந்தான். பிணமோ வாய் வீங்கி கிடந்தது. உடலில் வேறெந்த காயமும் இல்லை. ”டிஃபன்ஸ் வுண்ட்ஸ் (defense wounds) கூட இல்லே! தற்கொலையா இருக்க வாய்ப்பு அதிகமா இருக்கு!” செத்து வெறும் நான்கைந்து மணி நேரங்கள் மட்டும் ஆகியிருந்த உடம்பை சுற்றி வந்த இன்ஸ்பெக்ட்டர் துஷார், கண்ணால் அறிந்த குறிப்புகளை வாய் மொழிந்தான். ”ஆனா, சூசைட் (suicide)… - [பஞ்சணையில் ஒரு லோலாக்கு: 9](https://aroobi.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-9/): ஏசி ஜில்லென்று அறையை நிறைக்க, மஞ்சத்தின் மீது அமர்ந்திருந்த இவானாவின் முகத்தை இருக்கரங்கள் கொண்டு மென்மையாய் பற்றியிருந்தான் டெக்லன். மாதங்கள் கடந்து லோலாக்கு சுந்தரியை கண்டிருந்த அபாயக்காரனோ, டெக்லனின் செயலில் காண்டாகி போனான். இருவரின் விழிகளும் அவரவர் உணர்வுகளை எதிரணிக்கு கடத்திட, அவளை நெருங்கினான் டெக்லன். டெக்லனின் ஒவ்வொரு அடியும், அவனை ஏதாவது செய்து இவானாவை அவனிடமிருந்து கைப்பற்றியே ஆகணும் என்று வேட்கையை உளவாளிக்குள் தோற்றுவித்தது.  விலோசனங்கள் சொருக வதனம் தீண்டியவனின் மூச்சு காற்றில் கிறக்கம் கொண்ட தாரகையோ, மெத்தையின் விரிப்பை அழுத்தமாய் பற்றினாள். தளிரியலின் விரல்கள் பட்ட நொடி சொர்கம் போனது போலான உணர்வை கொண்டான், பல நாள் அவள் கைப்படாது தவித்திருந்த கொலைகாரன் அவன். டெக்லனோ இமைகள் மூடியவனாய் இவானாவின் அதரங்களில் அவன் இதழ் கொண்டு முத்த ஓவியம் தீட்ட, மோகத்தில் திளைத்த முற்றிழையோ மெதுமெதுவாய் பின்னோக்கி சாய்ந்தாள் பஞ்சணையில். மார் சாய்ந்த மாயோளை நெஞ்சில் தாங்கிய கள்வனோ,… - [பஞ்சணையில் ஒரு லோலாக்கு: 8](https://aroobi.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-8/): ஃபாதரின் இறப்பில் குற்ற உணர்ச்சி கொண்ட டெக்லனோ, அவரை பரலோகம் அனுப்பியவன் எவனாகினும் அவனை கண்டுப்பிடித்தே ஆகணும் என்ற வெறிக்கொண்டான். அதன் முடிவில் ரகசிய கேமரா மூலம் வெற்றியும் பெற்றவன், இவனாவா தங்கியிருந்த பழைய வாடகை வீட்டை அவளுடன் சேர்ந்தே கொளுத்தி தீக்கரையாக்கினான். போலீஸ் வந்து விசாரிக்க, அறைக்குள் கரையான்களை போட்டுத்தள்ள அம்மணி மண்ணெண்ணெய் ஊற்ற போய், அது டெக்லன் இழுத்து ஊதி தட்டிய, சிகரெட் துண்டின் நெருப்பு பட்டு, பற்றிக் கொண்டது என்று கதை வாசித்தனர் இருவரும். எதிர்பாராத விதமாய் நடந்த சம்பவம் என்று சிகரெட் குடிக்காத டெக்லனும், கரையான்களை கொல்ல திட்டமிடாத நங்கையும், காவல்காரர்களே ஆஸ்கர் கொடுக்கும் வகையில் நடித்திட, கேஸோ அபராத தொகையோடு ஒரு முடிவுக்கு வந்தது. வீட்டு ஓனரோ இன்சூரன்ஸ் பணத்திற்கு எழுதி போட்டு மங்கைக்கு ஒரு கும்பிடு அவள் காதலனுக்கு ஒரு கும்பிடென்று இருவரையும் காரசாரமாய் திட்டி தீர்த்து துரத்தி விட்டார். ஆனால், யாரை… - [பஞ்சணையில் ஒரு லோலாக்கு: 7](https://aroobi.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-7/): ”இந்த வீடு உனக்கு புடிச்சிருக்குள்ளே இவானா?!” புதிதாய் வாடகைக்கு எடுத்திருக்கும் இல்லத்தின் மீது காதலியின் அபிப்பிராயத்தை அறிந்திடும் வண்ணம் வேள்வி கொண்டான் டெக்லன். இருப்பக்க இடையையும் இறுக்கி நின்றவன் பக்கமாய் திரும்பிய நாயகியோ, ”ரொம்ப! வீட்டே மட்டும் இல்லே! வீட்டை பார்த்துக் கொடுத்தவரையும்!” என்றுக்கூறி அவனை நெருங்க, மென்புன்னகையோடு அவள் கரம் பற்றிய இளைஞனோ, ”எப்படி திடிர்னு?! டைம் கூட கேட்லையே?!” ”ஆமா! டைம் கேட்கலத்தான்! ஆனா, நாமே ஒன்னா கடந்து வந்த பிரச்சனையான நாட்களை பத்தி நிறைய யோசிச்சேன்! எனக்கு நீ ஒரு நல்ல பிரெண்டா மட்டும் இல்லாமே, அக்கறையான, கண்டிப்பான, முக்கியமா பாதுகாப்பான ஒரு பார்ட்னரா இருக்கறதை நான் புரிஞ்சிக்கிட்டேன்! இது எல்லாமே உனக்கு, என் மேலே இருக்கற காதலாலே ஒரு படி அதிகமாகவே இருக்கறதே உணர்ந்த சமயம் நம்ப உறவே அடுத்த கட்டத்துக்கு எடுத்திட்டு போறதுதான் சரின்னு பட்டுச்சு!” என்ற இவானாவோ முகிழ்த்து நிற்க, வீட்டின் காலிங் பெல்… - [பஞ்சணையில் ஒரு லோலாக்கு: 6](https://aroobi.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-6/): ”ரெடியா இவானா?!” என்ற கேள்வியோடு காரிகையின் அறைக்கு முன் நின்றிருந்தான் டெக்லன். ஆணவன் கையிலோ மண்ணெண்ணெய் போத்தல் சிரித்திருந்தது. ஆடவனின் கேள்விக்கு தயார் என்ற பதிலை மண்டையை ஆட்டி தெரிவித்தாள் சேயிழை அவள். ”வா!” என்ற வாசகத்தோடு அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்தான் டெக்லன். வந்திருப்பவன் உடன் அடித்த வாடையில், கலவரம் கொண்டான் அறைக்குள் தஞ்சங்கொண்டிருந்த உளவாளி. டெக்லனோ கையிலிருந்த மண்ணெண்ணெயை அறை முழுதும் ஊற்றினான் ஓரிடம் விடாது. இதுவரை டிமிக்கி கொடுத்து வந்த வக்கிரனோ அலறினான் வேண்டாமென்று.  ஆனால், அது எதுவுமே அங்கிருந்த டெக்லன் மற்றும் இவானாவின் காதுகளில் விழுந்திடவே இல்லை.   மாறாக, மொத்த அறையையும் மண்ணெண்ணெய் கொண்டு குளிப்பாட்டிய டெக்லனோ, ”ஹ்ம்ம்!” என்று இவானாவை நோக்கி கண்ணால் சைகை செய்ய, பெதும்பை அவளோ கையிலிருந்த லைட்டர் கொண்டு நெருப்பை பற்ற வைத்து தூக்கி வீசினாள் கைப்போன போக்கில். அங்கோர் பிரளயம் வெடித்திடும் முன், நண்பர்கள் இருவரும் அவ்வீட்டை விட்டு ஓடோடி… - [பஞ்சணையில் ஒரு லோலாக்கு: 5](https://aroobi.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-5/): இவானாவின் பிரச்சனைக்கு தீர்வு காண அவள் அறையில் டெக்லன் படுத்துறங்க, மறுநாள் காலையிலோ ஆணவன் மேனி புது மாப்பிள்ளை கணக்காய் ரணக்கோலம் கொண்டிருந்தது. இவானா அதிர்ந்து வினவ, பூஜை போடப்பட்டவனுக்கோ காயங்கள் அவன் உடம்பை எப்போது, எப்படி ஆட்கொண்டன என்ற நினைவே இல்லையென்றான். காரணகர்த்தாவான கள்ளனோ அவர்களின் பேச்சைக் கேட்டு கைக்கொட்டி சிரித்தான். டெக்லனை அங்கிருந்து துரத்திட வேண்டியே அவன் தேகத்தை தேங்காய் பத்தை போல் பிராண்டி குதறி வைத்திருந்தான் விஷமக்காரனவன். டெக்லனை பரிசோதித்த டாக்டரோ பூச்சு கடியா இல்லை, தூசினால் ஏற்பட்ட அலர்ஜியா என்றறியாது குழம்பி போனார், டெக்லனின் மேனி கொண்ட விகாரத்தில்.  இருப்பினும், தோளில் திட்டு திட்டாய் சிவந்து, பொறி பொறியாய் ஆங்காங்கே கன்றி வீங்கி கிடந்த கன்றாவிகளை சரிப்படுத்திட சில ஆயில்மெண்டுகளையும் டேப்ளட்ஸ்களோடு கொடுத்து இருவரையும் வழி அனுப்பி வைத்தார். மருந்து மாத்திரைகளை சரிவர எடுத்துக் கொண்ட டெக்லனோ மேலும் சில நாட்கள் இவானாவின் வீட்டிலேயே தங்குவதென்று… - [பஞ்சணையில் ஒரு லோலாக்கு: 4](https://aroobi.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-4/): ”ஃபாதர், நாங்க வேணும்னா இப்படி ஒரு ஓரமா இருந்துக்கறோமே?!” டெக்லன்தான் சொன்னான் மனசு ஏதோ பிராண்ட. ”இல்லே, இல்லே! அதெல்லாம் ஒன்னும் தேவையில்லே! நீங்க ரெண்டு பேரும் வெளியிலையே இருங்க! என்ன சத்தம் கேட்டாலும், உள்ளே வந்திடக்கூடாது! புரிஞ்சுதா?! அதெல்லாமே சாத்தானோட திசை திருப்பும் வேலைகளில் ஒன்னு! நாமே ரொம்பவே கவனமா இருக்கணும்! என் குரல்லே கூட உதவி கேட்கும்! ஒருக்காலும் நீங்க ஏமாந்திடக்கூடாது!” என்ற ஃபாதரோ பருவம் கொண்ட இருவரையும் இவானாவின் அறைக்கு வெளியில் நிறுத்தி விட்டு பெண்டுவின் அறை கதவை இழுத்து சாத்தினார். பதினைந்து நிமிடங்கள் கடந்தும் உள்ளே போன ஃபாதர் அறையை விட்டு வெளியில் வரவில்லை. ”டெக்லன் எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கு! நான் போய் வேணும்னா எக்ஸ்டரா கீ கொண்டு வரவா?!” ”ஏன் இப்போ தேவையில்லாமே பயப்படறே இவானா?! ஃபாதர் சொல்லிட்டுதானே போனாரு, சில சமயங்களில் சீக்கிரமா முடிஞ்சிடும், பல நேரங்கள்லே ரொம்ப டைம்… - [பஞ்சணையில் ஒரு லோலாக்கு: 3](https://aroobi.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-3/): இரவு மணி பத்துக்கு மேலானது. டெக்லன் மற்றும் இவானா இருவரும் பொடி நடையாய் நடந்து வந்து சேர்ந்திருந்தனர் அவள் வீட்டிற்கு. வாடகை வீடுதான். கல்லூரிக்கு பக்கத்திலேயே வசதியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டாள் மாநிலம் கடந்து வந்த மாதங்கியவள். ”இன்னர்ஸ் வெட்டா (wet) இருந்ததுன்னு சொன்னியே, அது என்னதுன்னு செக் (check) பண்ணியா?!” கேட்கக் கூடாதென்று மூளை எச்சரித்தாலும், வாய் வரிவிலக்கு வாங்கிக் கொண்டது. ”என்னோட வெட்னஸ்தான் (wetness)! குளிக்கும் போது, பிஸிக்கல் (physical) செக்கிங் பண்ணி கன்போர்ம் (confirm) பண்ணிக்கிட்டேன்!” சொன்னவள் அவள் அறைக்குள் நுழைந்தாள். ஏந்திழை அவளுக்காகவே காத்திருந்த கயவனோ, அவள் ரூமுக்குள் நுழைந்த நொடி பேரானந்தம் கொண்டான். ஆனால், அடுத்த கணமே அது காணாது போனது பொற்றொடியின் பின்னால் புதிதாய் ஆணொருவனை கண்ட நொடி. ”அது எல்லா பொண்ணுங்களுக்கும் நார்மல்தானே (normal)?!” கேட்டவன் தாரகையின் அறையை கண்களால் வட்டமடித்தான்.   டெக்லனையே கதங்கொண்டு வெறித்தவனோ, ரூம்மை அவன் நோட்டமிடுவதை கண்டு… - [பஞ்சணையில் ஒரு லோலாக்கு: 2](https://aroobi.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-2/): கதிரவன் எட்டி பார்த்து பூவையின் முகத்தில் சுளீரென்று ஒன்று போட்டான். கோமகளோ விலோசனங்களை கசக்கி மஞ்சத்திலேயே கிடந்தாள் சில நொடிகளுக்கு, மேனியோ அடித்து போட்டாற்போலிருந்தது. முகம் புத்தகத்தில் புதைந்திருக்க, மெதுவாய் விழிகள் விரித்தாள் நாயகியவள். குப்பிற கிடந்தவள் யோசனையோடு எழுந்தாள் கட்டிலிலிருந்து. இது முதல் முறை அல்ல. இப்புதிய அறைக்கு மாறி வந்த கடந்த இரு வாரங்களாகவே இதே வாடிக்கையான வேடிக்கையில்தான் சிக்குண்டு கிடந்தது பேதையின் நிலை. நடக்கின்ற குழப்பங்களை பற்றி நண்பன் டெக்லனிடம் சொல்லிட நினைத்த மாயோளோ, ஆணவனுக்கு போனை போட்டு கல்லூரி கஃபேவிற்கு வர சொன்னாள். இருவரும் அடுத்த ஒரு மணி நேரத்தில் சொல்லி வைத்தாற்போல சந்தித்துக்கொள்ள, இவானாவே ஆரம்பித்தாள். ”எனக்கு இதை எப்படி சொல்றதுன்னு தெரியலே! நான் சொல்றதே நீ எப்படி எடுத்துக்க போறன்னும் தெரியலே!” பொடி வைத்து பீடிகை போட்ட அரிவையை கூர்ந்து நோக்கினான் ஐஸ் காஃபியை பருகிய டெக்லன்.  ”ஏன், அதை கேட்டு நீ என்னே கிண்டல்… - [பஞ்சணையில் ஒரு லோலாக்கு: 1](https://aroobi.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-1/): சாயந்திரம் ஆகிவிட்டது இவானா திருவிழாவிலிருந்து வீடு திரும்ப. நண்பர்களின் அழைப்பை மறுக்காது ஏற்று சென்று வந்திருந்தாள் அம்மணி அம்மன் கோவில் கொண்டாட்டத்திற்கு. அயர்ந்து வந்தவள் உடுத்தியிருந்த பாவாடை தாவணியை மேனியிலிருந்து களைந்தாள். ஜீவன் ஒன்றோ மிக மிக அருகிலிருந்தப்படி காரிகை அவளையே கள்ளப்பார்வை பார்த்து ரசித்தது. சுந்தரியின் செவிகளுக்கு மட்டுமல்லாது, அறையில் கூட ஒலியின் அதிர்வேதும் இல்லாத பட்சத்தில், வாலி படத்தில் தம்பி பொண்டாட்டியை குறுகுறுவென தின்பது போல் பார்த்திடும் அண்ணனின் கேவலத்திற்கு ஜதி சேர்க்கும் வகையில் இசைக்கப்பட்டிருக்கும் அதே வக்கிரமான பின்னணி இராகம் இப்போது அவனுக்கும் கேட்டது, அவனுக்கு மட்டுமே. அதில் லயித்து சுகித்தவனாய் காத்திருந்தவனோ, எப்போது பதின்ம தாரகையவள் ஆணவனின் மார் முட்டிடுவாள் என்று ஏங்கி தவித்தான். யாரோ பார்ப்பது போலான உணர்வொன்று தோன்ற, சடீரென்று நெஞ்சில் இறுக்கிய டவலோடு சுற்றி முற்றி அறையை விழிகளால் வட்டமடித்தாள் வஞ்சியவள். வித்தியாசமாய் எதுவும் தென்பட்டிடாத போதும் உள்ளுக்குள் ஏதோ ஒரு நெருடல்… - [முரட்டு மங்கம்மா: 1 & 2](https://aroobi.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/): கதை 1 சத்தமில்லாது நுழைந்தேன் அவ்வீட்டுக்குள், நான். பூனைக்கே சவால் விடும் நிசப்தத்தில் என் அடிகள் இருக்க, ”ஐயோ! வேணா! விட்டுடுங்க! வலிக்குது!” என்ற அலறலோ என் செவியை செவிடாக்கின. எட்டி பார்த்தேன் நான். தும்பிக்கையற்ற ஆணவன், வாலில்லா எலி அவளை இழுத்துக் கொண்டு வந்தான் வரவேற்பறை நோக்கி. ”வலிக்குதுங்க! வேணாங்க! விடுங்க! முடியலங்க!” கதறினாள் டாப்ஸ் கொண்ட கோதை. கருணையற்றவனோ நிறுத்தவில்லை அவனின் இரக்கமற்ற தரதர செயலை. கால்கள் தரையை உராய்ந்து உதைக்க, துடித்தாள் தாரமவள் இடை வரை நீண்ட குழலே எமனாய் மாற. ”வே.. ஆ.. ஏஏஏஏஏ.. ஈஈ..ம்ம்ம்ம்..” தாலி கொண்ட அவளோ, தொண்டையை ஓதி இறுக்க, திக்கி உதிர்த்தாள் தமிழ் எழுத்துக்களை, ரணத்திற்கு தாரம் வார்த்து. காட்சியை பார்த்த எனக்கோ மனசு கேட்கவில்லை.  இருந்தும், சமயம் வரவில்லை. பொறுத்தேன், பெருத்தவன் அசர. போதை கொண்ட பொறுக்கியோ, கண்ணாடியிலான அழகு அலமாரியில் பொஞ்சாதியின் முகத்தை முத்தமிட வைத்தான். ஒன்று! இரண்டு!… - [போதுமா எனக்கான பெயர்கள்: 1 & 2](https://aroobi.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): அத்தியாயம் 1 நான் ஒரு உயிர் பருகி! சத்தியமாக! நம்ப முடியவில்லையா?! யார்தான் நீ?! முதலில் அதை சொல் என்கிறீர்களா?!  வாருங்கள்! நான் நிகழ்த்திய சாதனைகளையும் அதன் லீலைகளையும் முதலில் சொல்கிறேன்! அத்தியாயம் 2 முதல் கொலை! ராகேஷை பொறுத்த மட்டில் கல்யாண வீட்டில் அவன்தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும், சாவு வீட்டில் அவன்தான் பிணமாகவும் கிடந்திட வேண்டும். ஆகவே, எப்போதெல்லாம் கோபம் தலைக்கேறி அலுவலகத்தில் காண்டேறி போகிறானோ அப்போதெல்லாம் என்னை தூக்கி விசுறுவதே அவன் வேலையாகும். நானும் எவ்வளவுதான் பொறுத்து போவது. எனக்கும் வலிக்கும் தானே.  கூட்டி பெருக்கும் ஆயம்மா சில வேளைகளில் கைகளாலும் பல வேளைகளில் துடைப்பதாலும் எனை கற்பழித்து எடுத்து வைத்திடுவாள் மேஜையின் மீது. ஆனால், அடுத்த நிமிடமே பறந்திடுவேன் நான், எவனாவது ராகேஷை கிளைண்ட் என்ற பெயரில் கடுப்பாக்கினால். தலையெழுத்து! காத்திருந்தேன் நான் எனக்கான நேரத்திற்காய். வாய்த்ததே வாய்ப்பு, அன்றைக்கு. வழக்கம் போல் வந்த வேகத்துக்கு… - [குளிறு](https://aroobi.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/): ரத்தம் தேங்கி நின்றது கத்தி முனையில். ராகவனின் நுதுல் பூத்த வியர்வைகளோ, பளிங்கை துளிகளாய் முத்தமிட்டன.  ஆயுதங்கொண்ட குருதியோ சொட்டி பரவின தரையில். கண்கள் ரெண்டும் விட்டம் வெறிக்க, கரங்கள் அகல விரிந்திருக்க, நடு வீட்டிலோ ஒரு பிணம், அக்கடா என்ற பாணியில். பதினைந்து நிமிடங்கள் முன்பு வரை உயிர் கொண்ட ஜடம். இப்போதோ மாசற்ற புடம். அவன்தான் விரட்டியிருந்தான் அவனவளை பிடித்திருந்த பீடையை.   மஞ்சு. ராகவனின் காதல் மணவாட்டி. பத்து வருட குடும்ப வாழ்க்கையில் அவன் அனுசரித்து போகாத நாட்கள் முன்னூற்றி அறுபத்தி ஐந்துக்கும் குறைவே. அவனுக்கான நிம்மதி எல்லாம் அவள் குறட்டை விடும் சமயம்தான்.  சந்தேகம் இல்லா கலகக்காரி. அதனாலேயே, புழு பூச்சு கூட தங்கவில்லை என்று சொந்தங்கள், தம்பதிகள் காது படவே பேசினர். உள்ளம் குமைந்த ராகவன் வேலையில் மூழ்கி வலியை போக்கிக் கொண்டான். வீடே கதியென்று இருந்தவளோ, மனம் அழுத்திய சோகத்தில் நோயாளி ஆகினாள். ஏற்கனவே,… - [தேவை](https://aroobi.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88/): ”அடியே, நான் சொல்றதை நீ கொஞ்சங்கூட காதுலையே வாங்க மாட்டியா?! எட்டு வயசாகுது அனிதாவுக்கு! இப்பவும் அவளே குளிக்க வைக்கறதிலிருந்து ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்பறே வரைக்கு எல்லாத்தையும் இன்னமும் உன் புருஷனே பார்த்தா என்னடி அர்த்தம்?!” பெத்தவள் வள்ளி குமுறினாள். ”அவருக்கு பொண்ணுன்னா உசுருன்னு அர்த்தம்!” அனிதாவை சுமந்த ஜானுவோ அகமகிழ்ந்து சொன்னாள். ”இப்படி விதண்டாவாதமா பேசறதே உனக்கு ஒரு பிழைப்பா போச்சு! நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன், நீ கேட்கவே மாட்றே! ஒரு நாள் இல்லே, ஒரு நாள் பாரு, ஐயோ, அம்மான்னு மார்லையும் வாயுத்துலையும் அடிச்சிக்கிட்டு அழ போறே! அப்போ தோணும்டி உனக்கு நான் சொன்னதே எப்போவோ கேட்டு இருக்கலாம்னு!” ”ஐயோ, அம்மா கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா வாயே மூடிக்கிட்டு! நல்ல வார்த்தையே வராதா உனக்கு?! எப்போ பாரு இப்படி ஏதாவது அபசகுனமா பேசறதே வேலையா போச்சு! இதுக்கு மேலே இதே மாதிரி பேசிக்கிட்டு இருந்தே நான்… - [சோரி!](https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf/): இரவு மணி பதினொன்றுக்கும் மேலாகி இருந்தது. எனக்கு அப்போதுதான் ஷிஃப்ட் முடிந்திருந்தது. மழைக்கான அறிகுறியை கண்டு பைக்கை வேகமாய் செலுத்தினேன். போகின்ற வழியிலேயே மாரி துளிர்த்திட ஆரம்பித்து விட்டான். அவனை முந்திடலாம் என்றெண்ணி தோற்ற நானோ பாதியிலே பைக்கை நிறுத்தி ஜாக்கெட்டை எடுத்தணிய, என் கண்களோ எதர்ச்சையாய் அங்கிருந்த பஸ் ஸ்டாப் பக்கம் போனது. இல்லை, அங்கு நின்றிருந்த முப்பதிலான அவள் மீது ஊடுருவி நின்றது. வருடங்கள் கழித்து பார்க்கிறேன் அவளை. மனம் குறுகுறுத்தது. இந்நேரத்தில் படுத்துறங்கி பழகியவள் இப்போது கால் கடுக்க நின்றுக் கொண்டிருக்கிறாள் தோளில் ஹேண்ட் பேக்கையை மாட்டிய வண்ணம். கைக்கடிகாரத்தை நொடிக்கு இருமுறை பார்த்து, சாலையை எட்டி பார்த்தவளின் தேடலே சொன்னது அவள் போக்குவரத்துக்காய் காத்திருக்கிறாள் என்று. ஒருகாலத்தில் காரில் உலா வந்தவள். மனம் ஏனோ கனத்தது. பைக்கை முறுக்கி அவள் நோக்கி சென்று நிறுத்தினேன். ஹெல்மட் இல்லா என் முகம் கண்டு டக்கென ஸ்தம்பித்தாலும், புன்னகையை தன்னிச்சையாய்… - [உதரக்கொதி ](https://aroobi.com/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a4%e0%ae%bf/): நாசியிலிருந்து மெல்லமாய் நழுவி கீழிறங்கியது கண் கண்ணாடி. அதை சீரியஸான பாவனையோடு விரல்களால் மேலேத்தினாள் காவேரி. இதோடு ஐந்தாறு முறை இப்படி ஆயிற்று. நாவலை படிக்கையில் அவள் முகத்தில் ஏற்படுகின்ற மாற்றமானது பெண்ணவளின் மூக்கு கண்ணாடியை இருப்பிடத்திலிருந்து சரிய வைத்தது. துயில் இமைகளின் முன் வாசல் முன் பாயை விரித்து படுத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. ஆனால், அதோடு முட்டுக்கொடுத்த பகினியோ ருசியான கதையை மூடி வைக்க மனசில்லாமல் அதில் தொடர்ந்து மூழ்கிடவே விரும்பினாள். நேரங்கடந்தது. நிலா நெட்டி முறித்து கண்ணயர்ந்தது நட்சத்திரங்கள் டியூட்டி பார்க்க. ஒரு வழியாய் இன்றைக்கு அப்புத்தகத்தை படித்து முடித்திருந்தாள் காவேரி. நெடுநாள் தேடி அலைந்த நாவலது. சாமானியத்தில் பெண்டு அவள் கையில் அது சிக்கிடவே இல்லை. ஆன்லைனில் ஆர்டர் போட்டு வெளிநாட்டிலிருந்து வர வழைத்திருந்தாள் கன்னியவள். பகுதி நேரமாய் மங்கையவள் கற்றுக்கொண்டிருந்த மொழிக்கு தீனி போட்டது மொழி பெயர்ப்பற்ற அந்நாவல். நாயாய் பேயாய் தேடல்… - [அறிவிப்பு: சொல்லாத சுவாரசியம்](https://aroobi.com/announcement-sollatha-suvarasiyam-completed-premium-content-paid-site/): க்ரைம் த்ரில்லர் கதையில் கொலையை விட்டால் வேறென்ன இருந்திட போகிறது?! இதுவும் அப்படியான கதைக்களமே. வித்தியாசமா, விகாரமா, என்று விவரிக்க முடியா வகையில் கொலைகள்! சுவாரசியமான சவாலாய் அமைகிறது வழக்கு, இன்ஸ்பெக்டர்  துஷாருக்கு! வில்லன் சிக்கினானா இல்லை வல்லவனாய் தப்பித்தானா?! தெரிந்துக் கொள்ள,  முடிவுற்ற புத்தம் புதிய கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும். Home page – Premium – Completed – சொல்லாத சுவாரசியம் (தலைப்பை கிளிக் செய்யவும்) - [அறிவிப்பு: முரட்டு மங்கம்மா](https://aroobi.com/announcement-muraddu-manggamma-completed-premium-content-paid-site/): நால்வர் கொல்லப்படுகின்றனர். ஏன்?! எதற்கு?! யார்?! தெரிந்துக் கொள்ள,  முடிவுற்ற கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும். Home page – Premium – Completed – முரட்டு மங்கம்மா (தலைப்பை கிளிக் செய்யவும்) - [அறிவிப்பு: பஞ்சணையில் ஒரு லோலாக்கு](https://aroobi.com/announcement-panjanaiyil-oru-lolakku-completed-premium-content-paid-site/): தினம் ராத்திரி யாரோ இவானாவை வேவு பார்ப்பதாய் உணர்கிறாள். பிரச்சனையை நண்பன் டெக்லனிடத்தில் சொல்லி புலம்புகிறாள். யாரந்த கள்ளன்?! ஏன் அவனுக்கு இந்த வேண்டாத வேலை?!  தெரிந்துக் கொள்ள,  முடிவுற்ற கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும். Home page – Premium – Completed – பஞ்சணையில் ஒரு லோலாக்கு (தலைப்பை கிளிக் செய்யவும்) - [அறிவிப்பு: போதுமா எனக்கான பெயர்கள்](https://aroobi.com/announcement-pothuma-enakana-peyargal-completed-premium-content-paid-site/): சொல்ல மாட்டேன்! தெரிந்துக் கொள்ள,  முடிவுற்ற புத்தம் புதிய கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும். Home page – Premium – Completed – போதுமா எனக்கான பெயர்கள் (தலைப்பை கிளிக் செய்யவும்) - [அறிவிப்பு: நள்ளிரவு சஞ்சலங்கள்](https://aroobi.com/announcement-nalliravu-sanjalangal-completed-premium-content-paid-site/): விதி விவாகத்தில் விளையாட, ஏமாந்த ப்ரீத்தா தலையெழுத்தே என்று வாழ ஆரம்பிக்கிறாள்.  காலம் திருவிளையாடல் ஆட, சூழ்நிலை சந்தர்ப்பவாதி ஆகி நிற்கிறாள் சுந்தரி அவள். இனி அவள் நிலைதான் என்ன?! அவள் வாழ போகும் வாழ்க்கையின் நீட்சிதான் என்ன?! தெரிந்துக் கொள்ள,  முடிவுற்ற புத்தம் புதிய கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும். Home page – Premium – Completed – நள்ளிரவு சஞ்சலங்கள் (தலைப்பை கிளிக் செய்யவும்) - [அறிவிப்பு: உதரக்கொதி](https://aroobi.com/announcement-utharakothi-completed-premium-content-paid-site/): கனவில் தோன்றிய ஒன்றை தேடி அலைகிறாள் காவேரி.   அது அவளுக்கு கிடைத்ததா இல்லை வெறுங்கனவாகவே போனதா?! தெரிந்துக் கொள்ள,  முடிவுற்ற புத்தம் புதிய கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும். Home page – Premium – Completed – உதரக்கொதி (தலைப்பை கிளிக் செய்யவும்) - [அறிவிப்பு: சோரி](https://aroobi.com/announcement-sorry-completed-premium-content-paid-site/): அவசரத்தால் சிதைந்த வாழ்க்கை. காரணமானவன் சம்பந்தப்பட்டவளால் மன்னிக்க பட்டானா இல்லையா?! தெரிந்துக் கொள்ள,  முடிவுற்ற புத்தம் புதிய கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும். Home page – Premium – Completed – சோரி (தலைப்பை கிளிக் செய்யவும்) - [அறிவிப்பு: தேவை](https://aroobi.com/announcement-tevai-completed-premium-content-paid-site/): தேவைக்கான தாய் மகளின் விதண்டாவாதமான உரையாடல். அப்படி பெண்கள் இருவரும் பேசி சண்டையிட்ட விவகாரம்தான் என்ன?! தெரிந்துக் கொள்ள,  முடிவுற்ற கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும். Home page – Premium – Completed – தேவை (தலைப்பை கிளிக் செய்யவும்) - [அறிவிப்பு: குளிறு](https://aroobi.com/announcement-kuliru-completed-premium-content-paid-site/): எப்படி சொல்வது?! சொன்னால் சுவாரசியம் காணாது போயிடுமே! நீங்களே படித்து தெரிந்துதான் கொள்ளுங்களேன்!  புண்ணியமாய் போகும்! ஆனந்த வாசிப்பு! தெரிந்துக் கொள்ள,  முடிவுற்ற கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும். Home page – Premium – Completed – குளிறு (தலைப்பை கிளிக் செய்யவும்) - [ஆகர்ஷிய அகமுகா ❤️37](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-37/): மழை காற்றோடு போட்டி போட்டுக் கொண்டு பைக்கை செலுத்தினான் அகன். வார இறுதி என்பதால் போலீஸ் ஆங்காங்கே கடமை என்ற கடையை விரித்து, சிக்கும் சில்வண்டுகளை தொக்காய் தூக்கி சட்டத்தை நிலை நாட்டினர். வாழ்க்கையே ஊசலாடி கொண்டிருக்க, ரோட் ளோக்கில் நின்று நிதானமாய் சட்ட பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க நாயகனுக்கோ நேரமில்லை. ஆகவே, செக்கிங்கிற்கு டிமிக்கி கொடுத்து, பைக்கை அழுத்தி எவரையும் கண்டுக்காத அகனோ புயலாய் பறந்தான். தூரத்திலிருந்தே ஆணவனின் சட்டத்திற்கு புரண்பான காட்சியைக் கண்ட போலீஸ்காரர்களோ, அவனை தடுக்க முனைந்து சாலையின் குறுக்கே போய் நிற்க, ”அடிச்சு தூக்கிட போறேண்டா மச்சான்! தள்ளு! தள்ளு!” என்று சிரித்துக்கொண்டே சொன்ன அகனோ, அங்கிருந்த இன்ஸ்பெக்டரை பார்த்து கையுயர்த்தி நகர்ந்தான், மற்ற காவல்காரர்கள் அனைவருக்கும் அல்வா கொடுத்தவனாய். ”சார்! சார்! அவன் போறான் சார்!” என்ற சப் இன்ஸ்பெக்டரோ உழைக்கும் கரமாய் கதற, ”விடுயா! பேட்ச் 2008!” என்ற போலீஸ்காரன் கீரன் ஆரழகனோ… - [ஆகர்ஷிய அகமுகா ❤️36](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-36/): நீச்சல் குளத்தின் பளிங்கு கல்லின் விளிம்பில் தலை கவிழ்த்து கிடந்தான் அகன். ரெண்டு மணி நேரத்துக்கும் மேலாக குளத்தில் வெறுமனே நீந்தி சோக கீதம் வாசித்திருந்தான் ஆணவன். நேற்றிரவு வீடு திரும்பிய நொடியிலிருந்து யாரிடமும் பேசிடவில்லை அகன். டிஜே அழைத்தும் கதவைத் திறந்திடாதவன், படுக்கை அறைக்குள்ளேயே வனவாசம் கொண்டான். ஆபிஸ் அலுவல்களில் கூட பெரிதாய் விருப்பம் கட்டிடாது, கடமைக்கு மேற்பார்வை பார்த்தான். ஆகாரங்களுக்கு லீவு விட்டு, குடிநீருக்கும் மட்டும் வாய்ப்பளித்தான். நித்தமும் நிமிஷாவின் எண்ணத்தில் உழன்றான். போலீஸ் நண்பன் அன்பை அழைத்தான். தோன்றிய யோசனையை சொல்லி ஏதாவது உதவிட முடியுமா என்று கேட்டான். ”பொண்டாட்டியா இருந்திருந்தா, நீ என்னடா கேட்கறது?! நானே உன்னே இழுத்திட்டு போய் அங்க தள்ளி விட்ருப்பேன்! அவுங்க ஜஸ்ட் உன்னோட லவ் இன்ட்ரெஸ்ட்! இதையெல்லாம் காரணமா வெச்சு ஒருத்தரை பார்க்க கேட்கறதெல்லாம் சரி வராது மச்சான்! அதுவும், அவுங்க உடம்பு முடியாமே இருக்கற சமயத்துலே, பேசறதையெல்லாம் கணக்குலே… - [ஆகர்ஷிய அகமுகா ❤️35](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-35/): அகமுகனும் அவன் நண்பன் இன்ஸ்பெக்டர் அன்பும் பேசி வைத்தாற்போல ரெஸ்டூரண்ட் ஒன்றில் சந்தித்தனர். ”நீ நினைச்சது சரிதான் மச்சான்! இது பணம் பறிக்கற சிண்டிகேட் குரூப்போட வேலைதான்!” ”நல்லா விசாரிச்சியா?! காசுக்காக இவ்ளோ தூரம் போவானுங்கன்னு எனக்கு தோணலே!” என்ற நாயகனின் குரலிலோ இறுக்கம் கலையாதே இருந்தது. ”இல்லே மச்சான்! நானே இறங்கி பார்த்திட்டுத்தான் சொல்றேன்! ஏற்கனவே, இந்த மாதிரி டி.எஸ்.பி. மருமகனை டார்கெட் பண்ணி, ரெண்டு தடவை ஆக்சிடண்ட் பண்ண பார்த்திருக்கானுங்க! ஆனா, பெரிய இடங்கறதுனாலே, கேஸ் இல்லாமலே இன்வெஸ்டிகேஷன் போயிருக்கு! கான்ஸ்டபிள்தான் இதைப்பத்தி சொன்னாரு!” ”அவனுங்களை புடிச்சாச்சா?!” என்ற ஆணவனின் வேள்வி கொண்ட தொனியோ, கயவர்கள் சிக்கினால் கொத்துக்கறிதான் என்பது போல் கராறாய் இருக்க, ”முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டர் புடிச்சிட்டாருன்னுதான் அந்த கான்ஸ்டபிள் சொன்னாரு!” என்ற காவல்காரனோ தேநீரை சில முடக்குகள் வைத்து சொல்ல,  ”இப்போ, எங்க அந்த கும்பல்?! உள்ளையா?! வெளியிலையா?!” என்ற மகிணனின் புருவங்களோ குறுங்கி… - [அறிவிப்பு: கருங்காட்டு காளான்](https://aroobi.com/announcement-karungkaadu-kaalaan-completed-premium-content-paid-site/): உணவில் பேதம் பார்க்கும் அரிய ஊர். ஆசை பேராசையாக, அன்பு எல்லையை மீற, சட்டம் தன் கடமையை செய்ததா இல்லை கைகட்டி நின்று வேடிக்கை பார்த்ததா?! தெரிந்துக் கொள்ள,  முடிவுற்ற புத்தம் புதிய கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும். Home page – Premium – Completed – கருங்காட்டு காளான் (தலைப்பை கிளிக் செய்யவும்) - [கருங்காட்டு காளான்](https://aroobi.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): அடர்ந்த வனம் அதிர, காட்டெருமை ஒன்று உடலில் அம்புடன் ஓடிய வேகத்தில் சரிந்து விழுந்தது பேரிரைச்சலோடு, மூச்சு மெல்லமாய் எமன் வாசல் நெருங்க. இப்படி ஒரு கதையை தாய் சொல்ல, ”அந்த காட்டெருமை பாவமில்லையாமா?! ”இது உலக நியதி! நாமே வாழணும்னா ஒன்ன அடிச்சுதான் ஆகணும்!” என்ற பதின்ம வயது மகன் மற்றும் தாயின் உரையாடலுக்கு இடையூறாய் வீட்டின் கதவு சத்தமாய் தட்டப்பட்டது.  திக்கென்ற நிலையில், சூப் கொண்ட மண்பானையை கரங்கள் ரெண்டும் தூக்கிக்கொண்டு பின் வாசல் வழி ரகசியமாய் ஓடியது. பதற்றம் மறைத்து கதவை திறந்த குடும்ப தலைவனை ஒரந்தள்ளிய காவலாளர்களோ வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்களை தடுக்கவோ தவிர்க்கவோ ‘அமுதுபுரம்’ மக்களுக்கு உரிமையில்லை. ஓட்டமும் நடையுமாய் மூச்சு வாங்க மரமொன்றை அடைந்த இஷிதாவோ, மண்பானையை அங்கிருந்த சருகுகளில் ஒளித்து, கையிலிருந்த சூப் பையை  தூக்கி பொந்துக்குள் பதுக்கினாள். படுக்கையறை துளாவிய போலீஸ் மேடமோ, ஜன்னலோரம் எட்டி பார்க்க யுகேஷின் முதுகுத்தண்டோ சில்லிட்டது. ”மழைக்காலமா… - [நினைவெனும் நிஜம் 💙 13 (இறுதி அத்தியாயம்)](https://aroobi.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%92%99-13-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): லலிதா மற்றும் கிருஷ்ணா இருவருக்கும் ஒரே வருடத்தில் விவாகரத்து கிடைத்தது. பழைய வேலையிலிருந்து ராஜினாமா செய்தவன், புதிய கம்பெனி ஒன்றில் மேனேஜிங் டைரக்டர் பதவியில் அமர்ந்தான். கூடவே, சரியான நேரத்தில் தூக்கம் தொடங்கி, உணவு பழக்க வழக்கங்கள் என்று எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்தான். கொழுப்புகள் குறைந்து ஓரளவுக்கு பார்க்கும்படி இருந்தான். அலட்சியத்தால் வந்த நோய்களை விரட்டி அடித்திட முடியாவிட்டாலும் தேவையான மருந்துகளை எடுத்து ஆரோக்கியமாய் வாழ்ந்திட முனைந்தான். தம்பியையும் தங்கையையும் அவரவர் விருப்பம் போலவே கரை சேர்த்தான். லலிதாவோ மண முறிவான ஆறு மாதத்தில் நிகிலை மறுமணம் செய்துக் கொண்டாள். மரியாதை நிமித்தம் கிருஷ்ணாவை கூட அழைத்திருந்தாள்.  அவனுமே போய் வந்தான் உள்ளத்தில் எவ்வித சஞ்சலமும் கொள்ளாது. எல்லாம் நல்லப்படியாய் போய் கொண்டிருக்க, மீண்டும் கண்டான் கிரிஜாவை ஆணவன் எதிரே இருந்த காஃபி கஃபே ஒன்றில். உள்ளே பணிபுரியும் ஆட்களிடம் விசாரித்து, கிரிஜா மீண்டும் அங்கு எப்போது வந்திடுவாள் என்ற தகவலை… - [நினைவெனும் நிஜம் 💙 12](https://aroobi.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%92%99-12/): இரண்டு வாரங்கள் கழிந்திருந்தன. கிருஷ்ணா அவனுக்கும் லலிதாவிற்கும் இடையில் நடந்த விஷயங்களை பற்றி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாது அவன் சொந்த வீட்டிற்கே திரும்பினான். மகன் எப்போதும் போல வந்திருக்கிறான் என்றெண்ணிய பெத்தவரோ அவனுக்கு மிக பிடித்தமான உணவுகளை சபரிமாறினார். ”அண்ணா, அவர் கேட்டாரு, அந்த இனோவா கார் எப்போ கிடைக்கும்னு?!” கல்யாணம் பேசி முடித்த தங்கை வந்து டைனிங் டேபிள் ஓரம் நின்றாள். ”அண்ணா, அவளோட கார் மேட்டர்லே என் மேல்படிப்பே மறந்துடாதே! முன்பணம் கட்ட இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு! லேட் பண்ணா, அப்பறம் ஒரு வருஷம் வேஸ்ட் ஆகிடும்!” ரஷியாவில் மருத்துவம் படித்திட ஆசைப்பட்ட தம்பி அவனுக்கான தேவையை மூத்தவனின் காதில் போட்டு வைத்தான். ”ஆரம்பிச்சிட்டிங்களா ரெண்டு பேரும்! அவனே கொஞ்சம் நிம்மதியா சாப்பிடத்தான் விடுங்களேன்!” மகனுக்காக பேசினார் சுமந்தவர். ”அத்தே! அத்தே!” வெளியில் லலிதாவின் குரல் கேட்டது. ”லலிதா வா மா!” வாயார வரவேற்றார் நடுத்தர… - [ஆகர்ஷிய அகமுகா ❤️34](https://aroobi.com/agarshiya-agamuga-premium-novel-episode-34/): ”நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி!” எத்தனையாவது முறையென்ற கணக்கின்றி, நிமிஷாவின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசிலோ தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது ரஜினி பாடல் அது. டூயட் மட்டும்தான் சூப்பர் ஸ்டாருடையது. காட்சியோ, அகமுகனை மையப்படுத்திய சிறப்பான லவ் வீடியோவே. ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்டு அவனின் குரலை பாடகன் லெவலுக்கு அட்ஜர்ஸ்ட் செய்திருந்தான் நாயகன் அவன். ஐயா ஜெர்மனிக்கு சென்று இன்றோடு மூன்றாவது நாள். என்னதான் ராஸ்கல் அவன் அவ்வப்போது நிமிசு குட்டியோடு கதைத்தாலும், மனசென்னவோ அம்மணியை எப்போது பார்ப்பானென்றே பரபரத்தது. பாவையின் விலோசனங்கள் கூட அருவியாய் ஆர்ப்பரித்தன, காதலன் காணொளி அழைப்பில் வரும் பொழுதுகளில் எல்லாம். சோற்றை பிசைந்து வாயில் நுழைத்தப்படி, இதழோரம் நாணம் துளிர்க்க, அகமுகனின் வீடியோவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நங்கையவள். தங்கை மகளுக்கு நேரெதிரே… - [நினைவெனும் நிஜம் 💙 11](https://aroobi.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%92%99-11/): கிரிஜாவை மாநாட்டில் பார்த்த கிருஷ்ணாவிற்கு நிம்மதி பறிப்போனது. அதுவும் அவளுடன் இளமை துள்ளலோடு கட்டுக்கோப்பான உடல் கொண்ட இளைஞன் ஒருவனை கண்ட நொடி அவனால் நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வாஷ்ரூம் சென்றவன் நடந்து முடிந்தவைகளை பற்றி கவலைக் கொண்டானே ஒழிய, இதற்கு மேலாவது உடலை சரிசெய்து கொண்டு வாழ்க்கையை நல்லமுறையில் வாழ்ந்திட எவ்வித முடிவும் எடுத்திடவில்லை. மாறாக, கிரிஜாவின் நிலையைக் கண்டு பொறாமையும் அவளோடு இருந்த மதன் மீது ஆற்றாமையுமே கொண்டான்.    கொதித்து போன மனதோடு பாருக்கு விரைந்தவன், நேரங்காலம் பாராது குடியில் மூழ்கினான். விடிந்து மதியம் ஆனா பிறகே வீடு திரும்பினான். அவனுக்காகவே காத்திருந்த லலிதா வந்தவனை வாசலிலே நிற்க வைத்து கேள்வி கேட்டிட ஆரம்பித்தாள். ”எங்க போயிருந்திங்க கிருஷ்ணா?! உங்க போன் எங்கே?! எத்தனை தடவை கோல் பண்றது?! எங்கெல்லாம் தேடறது?!” ”கோபப்படாதே லலிதா! நான் சொல்றேன்! என்னாச்சுன்னு நான் சொல்றேன்!” மதுபான வாடை தூக்க ஆத்திரமடைந்த லலிதாவோ… - [நினைவெனும் நிஜம் 💙 10](https://aroobi.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%92%99-10/): அது ஒரு வியாபார மாநாடு. முக்கியமான ஒப்பந்தம் ஒன்றைப் பற்றிப் பேச, கிரிஜா அவள் கம்பெனியை பிரதிநிதித்து, தலைமைப் பொறுப்பில் இருக்கும் காரணத்தால் மேடையை நோக்கிச் சென்றாள். அந்த அறையில் நாட்டின் பல முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். அவர்களை நோக்கி அவள் பேசிக்கொண்டிருக்கும் போது, கூட்டத்தின் நடுவிலிருந்த இருக்கையில் அமர்ந்தற்படி அவளையே இமைக்காது ஒரு ஜோடி கண்கள் வெறித்து பார்த்தன. அது வேறு யாருமில்லை, கிருஷ்ணாவேதான். அவனுக்கு அவளை அங்கு பார்த்தது மிகப்பெரிய பேரதிர்ச்சியாக இருந்தது. அவன் அந்த மாநாட்டிற்கு லலிதா கலந்துக்கொள்ள இயலாத காரணத்தால் அவளுக்கு பதிலாய் வந்திருந்தான். ஆனால், சொகுசு வாழ்க்கை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடில்லாத மன அழுத்தம் ஆகியவற்றால், அவன் ஆளே அடையாளம் தெரியாத வண்ணம் மாறிப்போயிருந்தான். முன்பிருந்த உற்சாகம் தொலைந்து, சோகமும் சோர்வும் ஒருங்கே தெரிய காணப்பட்டான் ஆணவன். அதனாலே, கிரிஜாவால் அவனை கண்டுக்கொள்ள இயலவில்லை. ஒல்லியாக பார்த்த கிருஷ்ணா உப்பி போய்… ## Pages - [Shipping](https://aroobi.com/shipping/): 📦 Shipping Policy Thank you for choosing Aroobi.com. Please read our Shipping Policy carefully to understand how we deliver our products and services. 🛒 Digital Products Only Aroobi.com exclusively sells online memberships and digital services. As such, no physical products are shipped. 🚀 Delivery Method All memberships and digital services are delivered electronically through: Immediate access upon successful payment (via your account dashboard), or A confirmation email containing access instructions, sent to the email address provided during checkout. Note: If you do not receive your confirmation email within 10 minutes, please check your spam/junk folder or contact us at [support@aroobi.com].… - [My account](https://aroobi.com/my-account/) - [Checkout](https://aroobi.com/checkout/) - [Cart](https://aroobi.com/cart/) - [Shop](https://aroobi.com/shop/) - [Privacy Policy](https://aroobi.com/privacy-policy-2/): Thank you for choosing AmyDeepz, a blog site dedicated to providing insightful and thought-provoking content. This Privacy Policy explains how we collect, use, disclose, and protect your personal information when you use the AmyDeepz website and services. By accessing or using AmyDeepz, you consent to the practices outlined in this Privacy Policy. 1. Information We Collect a. Personal Information: When you create an account or subscribe to our services, we may collect personal information such as your name, email address, and payment details. We only collect the information necessary to provide you with our services and process payments. b. Log… - [Terms of Service](https://aroobi.com/terms-of-service/): The providers (“we”, “us”, “our”) of the service provided by this web site (“Service”) are not responsible for any user-generated content and accounts. Content submitted express the views of their author only. This Service is only available to users who are at least 15 years old. If you are younger than this, please do not register for this Service. If you register for this Service, you represent that you are this age or older. All content you submit, upload, or otherwise make available to the Service (“Content”) may be reviewed by staff members. All Content you submit or upload may… - [Customer Support](https://aroobi.com/customer-support/): Welcome to the Customer Support Page for AmyDeepz! We’re here to provide assistance and answer any questions you may have as a valued reader of AmyDeepz, your premier destination for insightful and thought-provoking blog content. We strive to ensure that your experience on our platform is seamless and enriching. Below, you’ll find helpful information and answers to commonly asked questions to assist you in navigating our site. 1. How do I access premium content on AmyDeepz? To access premium content on AmyDeepz, you’ll need to become a subscribed member. Click on the “Subscribe” or “Upgrade” button located on the homepage… - [Signup](https://aroobi.com/signup/) - [Login](https://aroobi.com/login/) - [Account](https://aroobi.com/account/): [nextend_social_login] - [Thank You](https://aroobi.com/thank-you/): Your subscription has been set up successfully. - [பொறுப்பு துறப்பு ](https://aroobi.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): அன்புள்ளங்களுக்கு எமியின் வணக்கம்😀 தளத்தின் முழு பதிப்புரிமை எமி தீப்ஸ் ஒருவரையே சாரும். தளத்தில் பதிவிப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் படித்து, பார்த்து, அறிந்து கொண்டவைகளே ஆகும்.  மருத்துவ ரீதியிலான குறிப்புகளை சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு. அனைவருக்கும் தளத்தின் குறிப்புகள் உடல் ரீதியாக பொருந்தாது.  இதைக் கருத்தில் கொண்டு செயல்படுமாறு வாசிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். விபரீதத்திற்கு தளமோ தளத்தின் எழுத்தாளர்களோ பொறுப்பாக மாட்டார்கள்.   நாவல்களில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், வணிகங்கள், இடங்கள் மற்றும் சம்பவங்கள் ஆகியவை வாசகர்கள் ஏற்கனவே அறிந்தாற்போன்றிருந்தால், அது முற்றிலும் தற்செயலே. படைப்புகள் அனைத்தும் காப்புரிமை கொண்டவைகளாகும். ஆகவே, படித்து அறிவை பெருக்கி, நான்கு பேரிடம் தளத்தை பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள். நன்றி 😀 வணக்கம். - [Cancellation & Refunds](https://aroobi.com/cancellation-refunds/): Thank you for choosing Aroobi.com and supporting our premium membership. Cancellation Policy You may cancel your premium membership at any time. Upon cancellation, your access to premium features will continue until the end of your current billing cycle. Please note that cancellation does not automatically initiate a refund. Refund Policy All payments made for premium memberships on Aroobi.com are non-refundable, except in cases of payment failure (e.g., duplicate charges, failed transaction with account debited, etc.). If a payment failure occurs, the charged amount will be automatically credited back to your original payment method within 7 to 10 business days. If… - [Contact Us](https://aroobi.com/contact/): We’d love to hear from you! Feel free to get in touch. email: 2022arubi@gmail.com - [Page Full Width](https://aroobi.com/page-full-width/): A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart. I am alone, and feel the charm of existence in this spot, which was created for the bliss of souls like mine. I am so happy, my dear friend, so absorbed in the exquisite sense of mere tranquil existence, that I neglect my talents. I should be incapable of drawing a single stroke at the present moment; and yet I feel that I never was a greater artist than now. When, while the lovely valley teems with… ## Products - [Premium 15 Day Pass](https://aroobi.com/product/premium-15-days-pass/): 🔒Premium 15 Days Pass. 🗓️Valid for 15 days from the time of purchase. ✨Other Subscription Plans 👑Members, register & sign in here. - [Premium Monthly Pass](https://aroobi.com/product/premium-monthly-pass/): 🔒Premium Monthly pass. 🗓️Valid for one full month from the time of purchase. ✨Other Subscription Plans 👑Members, register & sign in here. - [Premium 7 Day Pass](https://aroobi.com/product/premium-7-days-pass/): 🔒Premium 7 Days Pass. 🗓️Valid for 1 week from the time of purchase. ✨Other Subscription Plans 👑Members, register & sign in here. - [Premium 3 Day Pass](https://aroobi.com/product/premium-3-day-pass/): 🔒Premium 3 day pass. ⏰Valid for three calendar day. ⌛Access starts immediately and expires at 11:59 PM on the day of purchase. ✨Other Subscription Plans 👑Members, register & sign in here.   - [Premium 1 Day Pass](https://aroobi.com/product/premium-1-day-pass/): 🔒Premium 1 day pass. ⏰Valid for one calendar day. ⌛Access starts immediately and expires at 11:59 PM on the day of purchase. ✨Other Subscription Plans 👑Members, register & sign in here.   [comment]: # (Generated by Hostinger Tools Plugin)