படம் பார்த்து கவி: எட்டாத

by admin 1
32 views

எட்டாத உயரத்தில்
உன்னை வைத்து
தினமும் ஏங்க வைக்கிறான்
இறைவன்

என்
கனவில் மட்டும் நீ
நனவில் நீ இல்லையே
என்ற ஏக்கத்தில்
என் கண்களில்
இருந்து நதி போல்
ஒடிய நீரால் என்
ஆடை முழுமையாக
நனைந்து கொள்ள
உயிர் பிரியும்
வலியை உணர்ந்தேன்
உன் பிரிவில்

அன்பே
நிலவு தேயலாம்
உன் நினைவுகள்
தேயாது
என் ஆயுள் வரை
என்பதை நீ அறிவாயா
சொல் அன்பே
என் அன்பே
M W Kandeepan

You may also like

Leave a Comment

error: Content is protected !!