என்னருகில் நீ இருக்கையில்
உன் கையில் பொம்மையானேன்
உன் அசைவுக்கு இசைந்து
என் உடலும் நடனம் ஆடுதே
நாம் ஆனந்த நடனத்தில் இருக்கையில்
உலகமே உறைந்து போனதே..
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)