படம் பார்த்து கவி: எல்லாம் முடிந்து

by admin 1
44 views

எல்லாம் முடிந்து
வியர்வையின் வாசனையை
நுகர்ந்தபடி

உன் காது மடலை மெல்ல கடித்த
கணத்தில்

வீசிய சாயந்திர
மென்காற்றும்
கொஞ்சும்
பறவைகளின் குரலும்

தன்னிலை மறந்து
ஆட்டம் போட வைக்கின்றன.

🦋 அப்புசிவா 🦋

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!