காதறுந்த காலணி
காலங் காலமாய் சுமந்தேன் உனை
காலுக் காகாததால் கழற்றி வைத்தாயெனை
நாளை உனக்கும் வரலாம் இந்நிலை
எண்ணிப் பார் எக்காளம்
கொள்ளாதே
கவிஞர்
சே. முத்துவிநாயகம்
காதறுந்த காலணி
காலங் காலமாய் சுமந்தேன் உனை
காலுக் காகாததால் கழற்றி வைத்தாயெனை
நாளை உனக்கும் வரலாம் இந்நிலை
எண்ணிப் பார் எக்காளம்
கொள்ளாதே
கவிஞர்
சே. முத்துவிநாயகம்