படம் பார்த்து கவி: சிவந்த

by admin 1
37 views

சிவந்த அழகிய கண்கள்

இறுகித்தடித்த
தோள்கள்

அகன்ற நீள வாய்

அதனில் பதிந்த
நெஞ்சையள்ளும் பற்கள்

கண்ணை கவரும் நிறம்

பேரழகன் டா நீ

…யென கவிதையெழுதியது
பெண் முதலை.

🦋 அப்புசிவா 🦋

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!