படம் பார்த்து கவி: நீ இல்லாமல்

by admin
49 views

நீ இல்லாமல்
என் மனமும் கூடுவதில்லை..

என் சுவையும் கூடுவதில்லை..

என்று உணர்ந்த
பாலானது
காப்பிக் கொட்டையுடன் பின்னி பிணைந்து
இருவரும் ஒன்றோடொன்று கலந்து காப்பியாய் மாறி, நம்மை புத்துணர்ச்சி ஆக்குகின்றனர் இருவரும்…

கார்த்தி சொக்கலிங்கம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!