பொன்னெழில்
தண்ணீர் கூடத் தக தகக்க
பொன்னிறம் என்றும் புவி மணக்க
காதல் கனவுகள் மெய்யாக
கற்பனைத் தேரில் கதிரவன் பறக்கிறான்
கவிஞர்
சே. முத்துவிநாயகம்
பொன்னெழில்
தண்ணீர் கூடத் தக தகக்க
பொன்னிறம் என்றும் புவி மணக்க
காதல் கனவுகள் மெய்யாக
கற்பனைத் தேரில் கதிரவன் பறக்கிறான்
கவிஞர்
சே. முத்துவிநாயகம்