🔻குறள் 185: அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். 🔻அர்த்தம்: ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக் கொண்டே…
தமிழ் வளர்ப்போம்
-
-
தை மழை நெய் மழை! அர்த்தம் : ♦️நெய் எவ்வாறு சிறிதளவு ஊற்றினாலே மணம், ருசியும் தரும். அதே போன்று தை…
-
பழமொழி : மார்கழி மழை மண்ணுக்கு உதவாது! விளக்கம் : பொதுவாக ஆடியில் விதைத்து தை மாதத்தில் அறுவடைக்கு காத்திருப்பார்கள். எனவே…
-
குறள் : கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் விளக்கம் : நேருக்கு நேராக ஒருவரது குறைகளை கடுமையாகச்…
-
பழமொழி : எறும்பு திட்டை ஏறில் பெரும் புயல்! விளக்கம் : எறும்புகள் கூட்டம் கூட்டமாக உயரமான இடத்திற்கு வாயில் முட்டையை…
-
குறள் : புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும் விளக்கம் : கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில்…
-
பழமொழி : அந்தி ஈசல் பூத்தால், அடை மழைக்கு அச்சாராம்! விளக்கம் : மாலை வேளைகளில் ஈசல்கள் அதிகமாக சுற்றி திரிந்தால்…
-
குறள் : அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை விளக்கம் : ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச்…
-
பழமொழி : தவளை கத்தினால் தானே மழை! விளக்கம் : பொதுவாக மழைக்கான அறிகுறிகள் மனிதனை விட, மற்ற எல்லா ஜீவ…
-
குறள் : அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது விளக்கம் : ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும்,…