கட்டிலுக்கு உறவுப் பாலம் இடும்.கதிரவனுக்கு கட்டாய ஓய்வு தரும்ஆதவனை துரத்தி அம்புலியை வரவேற்கும்.அனலை குறைக்கபனி(ணி) செய்திடும்உறக்கத்துக்கு வழிகாட்டிஉலகிற்க்கு நெறியூட்டும்.மண்ணுயிர்க்கு எல்லாம்மார்க்கம் தந்திடும்…
Tag:
tamil poems
-
-
மேலே இருந்து கருக்கொண்டு நிதானமாய்இருளை உலகெங்கும் பரப்பும்வேலையில்கதிரின் வெள்ளொளியை இருளொளியால் பக்குவமாய் ஓரம்கட்டி தனித்துவமாய் ஒய்யாரமாய் தண்ணெனபவனி வந்து தென்றலுக்கு அழைப்புவிடுக்கும் …
-
-
-
-
-
-
-
பிரபஞ்ச இரவுக்குள் ஏதொவொன்று இருக்கிறது..இருளில் மலரும் நிழலாய் வெண்ணிலா..பகலவனிடம் நாணம் கொண்ட மேதினி..இரவின் மடியில் மோகங்கொண்ட கொண்டல்முகில்கள்..நீலவானின் இருள் போர்வையில் நீந்தும்…
-
இருளின் நிசப்தம் தொடங்கும் ஒலியில்..மின்மினிப் பூச்சிகளின் மின்னும் ஒளியில்..நீலவானின் மஞ்சத்தில் முத்தாடி முக்குளிக்க..மஞ்சள் நிலாக்காரியின் பொன்மேனியை ரசித்திட..மனதின் மோகத்தையும் காமத்தையும் தணித்திட..காத்திருக்கும்…