மரத்தின் கண் வழிந்திடும் பிசினில்வார்த்த நடன மங்கையே…. கற்பனைதான் ஆயின் அங்கவளைவுகள் நளினமாய்ச் சுழற்றிஆடிடும் கனவுக் கன்னியாம் உன்அசைவில் சொக்கிப் போன…
admin 3
-
-
கருநீலச் சுவற்றில் காலம் வரைந்த ஓவியம்…நிறங்களின் மொழிகள் உணர்வுகளின் வெளிப்பாடு…காற்றடைத்த பையின் மீது பூசப்பட்ட வண்ணங்கள்…ஜொலிக்கும் நிறங்கள்… பறக்கும் மனங்கள்…விண்ணை நோக்கி…
-
விண்ணும் தொட்டுவிடும் தூரமே.. கர்வமாய்இங்குமங்கும் ஆடியே பறந்திடும் காற்றடைத்த பலூன்கள்…பாவம் தெரிந்திட நியாயமில்லை அந்த பலூன்களுக்கு..,காற்று போனால் போயே போச்சு….காயமே இதுபொய்யடா…வெறும்…
-
-
வண்ண வண்ண பலூன்கள்-சிறுவர்கண்ணைக் கவரும் பலூன்கள்-அவர்கள்விளையாடத் துணை ஆகும்-நல்லகளமாடிக் களிப்புறல் கூடும்-சிறுவர்விளையாட்டைக் காணும் யாவரும்- வீட்டில்மகிழ்ந் திருக்கக் காரணமாகும் பலூன்கள் …பெரணமல்லூர்…
-
இடி இடித்துஇருக்கும் மழையெல்லாம்வானம் கொட்டியதுபோல்வந்தவ ரெல்லாம்தாங்கிப் பிடிக்க முடியாதுதாயை இழந்த பிள்ளைகள்தலையில் அடித்துநெஞ்சில் அடித்துவயிற்றில் அடித்து வாயில் அடித்துவந்த கண்ணீர்இவர்களும் இறப்பாரோஎன்றெண்ண…
-
-
காற்றடைத்த பைவானில் மிதக்கும்சிறு மேகம் நீ!சிரிக்கும் முகங்கள்சிறகுகள் இல்லாதசந்தோஷச் சிறகுகாற்றில் நீ ஆடு!விழாக்களின் நாயகன்குழந்தைகளின் தோழன்பலூனே நீ ஒருவண்ணக் கனவு! இ.டி.ஹேமமாலினி
-
-
மங்கலமாம் மஞ்சள் கயிறென்றார்,மகளின் கழுத்தில் மூச்சுக்கயிற்றாய் முடிந்தது!சீர்சென்று சேரட்டும் என்றார்கள்,ஜீவன் போனதென்ன, அந்த சீதனத்தால்?ஆசைப்பட்டது மாப்பிள்ளையின் குடும்பம்,ஆசை அறுந்ததென்ன, அந்தப் பெண்ணுக்கே!வெறும்…