இருட்டடைந்த அறையில் ஒளி ஏற்றினால் வெளிச்சத்தில் சிலந்தி வலைகளும் நூலாம்படைகளும் கண்களுக்கு காட்சியளிக்கும் அது போல என் இதயத்தில் ஒளி ஏற்றினால் கவலைகளும் ஏக்கங்களுமே மிஞ்சும் அதைப் பார்க்க என்ன ஆவலோ…
என் துக்கம் என்னோடு… 😔
— சுபாஷ் மணியன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)