படம் பார்த்து கவி: உன்னில்

by admin 1
30 views
  • உன்னில் என்னை *
    அனாதையான பல
    அன்னையின்
    பிள்ளை உன் அன்னையடா,;!
    இயற்கை அன்னையின்
    மடியில் பூத்த உத்தம
    பிள்ளையின் புத்திரன் நீயடா,;!
    எத்தனை உயரத்தில்
    நீ இருந்தாளும்
    மன்னில் வாழும்
    உயிர்களுக்கு
    உணவிலும் உடலிலும்
    உச்சி முதல் பாதம் வரை
    கரங்கள் இல்லாவிடினும்
    உன் உயிரை
    தந்து உதவும்
    கருணை கண்
    கொண்டவன் நீயடா..,!
    சீமச்சடங்கானாலும்
    ஈமச்சடங்கானாலும்
    உனையன்றி
    வேறாரும் முதலில் இல்லை,;!
    பசுமை இலையின் மேல்
    பல் சிதறி படுத்துறங்கும்
    உன்னில் என்னை ஊற்றி
    உன் துணையோ தோழியோ
    உன் வெள்ளை மலரை
    வெட்கபட வைத்தது யாரடா…,!

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!