படம் பார்த்து கவி: நீ

by admin 1
28 views

நீ
என் மீது
உருகி உருகி உருகி
வைத்த பாசம்
என் இதயத்தை தொட்டதே
நீ என்னை விட்டு
சென்ற நேரம்
என் இதயமோ
என் இதயமோ
மின்சாரத்தில் அடிபட்ட
பறவை பறவை
போல்
ஆனதே

ஏய் பென்னே
என் இதயமோ
என் இதயமோ
உன் நினைவுகளை
புதைக்கும்
கல்லறை அல்லயடி
உன் நினைவுகளை
சுமக்கும் கருவறையடி
நீ விளை யாடும் வரை விளையாடி விட்டு
தூக்கி போட்டு
விட்டு போக
என் இதயம்
விற்பனைக்கு அல்லயடி
நீவந்து வாழ வேண்டிய வசந்த மாளிகையடி
என்பதை நீ அறிவாயோடி
அடுத்த ஜென்மத்திலாவது
சந்தர்பத்தை தருவாயோடி
சொல்லடி நீ சொல்
என் காதல் ரோஜாவே…
M. W Kanddeepan❤️🙏🙏

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!