படம் பார்த்து கவி: பட்டமரம்

by admin 1
28 views

பட்டமரம்

மண்ணுக்குள் வேர்ப்
பரப்பி விருட்சமாக
வளர்ந்து ஜீவன்களுக்கு
மகத்தான உதவி
செய்து பசுமை
தந்து பழுத்து
காய்ந்த சருகாக
உதிர்ந்த மரம்

முதுமையானலும் முடிந்த
உதவிகள் செய்து…..

தனிமையைத் தாங்கும்
ஆசானாக உயர்ந்து
நிற்கும் உன்னில்
இசை மீட்டி
காவியம் படைக்கும்
காதல் நினைவுகளை
விதையோடு விதைத்தனரோ?
பத்மாவதி

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!