புகை நமக்குப் பகை
நகை யுடன் நாளும் வாழ
பகை தவிர்க்க வேண்டி
நின்றும்
பொங்கி எழும் பொறாமைக் குணத்தால்
பொழு தெல்லாம் குண்டு
வெடிக்க
புகை சூழும் பூவுல கானதே
புலருமா பொழுது போர்
மேகமின்றி?
கவிஞர்
சே. முத்துவிநாயகம்
புகை நமக்குப் பகை
நகை யுடன் நாளும் வாழ
பகை தவிர்க்க வேண்டி
நின்றும்
பொங்கி எழும் பொறாமைக் குணத்தால்
பொழு தெல்லாம் குண்டு
வெடிக்க
புகை சூழும் பூவுல கானதே
புலருமா பொழுது போர்
மேகமின்றி?
கவிஞர்
சே. முத்துவிநாயகம்