படம் பார்த்து கவி: மகனின்

by admin 1
28 views

மகனின் நினைவில்
தந்தை தன்னை எப்படி
பார்த்து பார்த்து
பூரித்தான் என்பது
தந்தை மறைந்த பிறகே
அறிய முடிகிறது !
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து

You may also like

Leave a Comment

error: Content is protected !!