படம் பார்த்து கவி: யாரோ

by admin 1
36 views

யாரோ இவள் யாரோ
நட்சத்திர முகிலுக்குள் தங்க ஆடை யணிந்து
ஜொளிக்கிறாளே
இவள்தான் ராணியோ

இவள்
சதுரங்க எனும்
ஆட்டத்தில் ராஜாவை
காக்கவந்தவளோ
ஆட்டத்தை வெற்றி
பெற உந்துசக்தியாக
இருப்பவளோ

இவள் போல்
என் வாழ்க்கை
யெனும் சதுரங்க
ஆட்டத்தில்
என் ராணியை
கொடுக்காமல்
வெற்றி பெற
சொல்வது
சரியாகுமா
என் இறைவனே….
M. W Kandeepan

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!