வாய் பொத்தினாலும்
கண்கள் பேசும்
மொழி அறிந்த
நெருங்கிய உறவுகளும்
சில நேரங்களில்
உண்மை உணர்ந்து
ஊமையாகி விழிவழி
பரிமாறும் பார்வையின்
ஆயுதம் மெளனமே ….
பத்மாவதி
வாய் பொத்தினாலும்
கண்கள் பேசும்
மொழி அறிந்த
நெருங்கிய உறவுகளும்
சில நேரங்களில்
உண்மை உணர்ந்து
ஊமையாகி விழிவழி
பரிமாறும் பார்வையின்
ஆயுதம் மெளனமே ….
பத்மாவதி