படம் பார்த்து கவி: வாழ்ந்து

by admin 1
35 views

வாழ்ந்து முடித்து
பட்ட மரம்

வெறும் விறகாக
தெரியலாம்.

சற்றே கண்மூடிய
அமைதியின் மையத்தில்
பசுமையாய் கேட்கும்

துளிர்பருவ மழலைமொழியும்
இளம்பருவ துள்ளலிசையும்
வாழ்நாளின் பெருமித சங்கீதமும்.

🦋 அப்புசிவா 🦋

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!