விளையாட சென்ற மகள்
வீடுதிரும்பும் வேளையிலே
இளைப்பாற அமர்ந்துவிட்டாள்
இலை மீது மழைதுளியாய்!
அன்னையவள் வாசம்தனை
அருகினிலே உணர்ந்ததுமே,
வழிந்தோடி சிதறுகின்றாள்
துளித்துளியாய் அவள் மீது. சரண்யா சதீஷ்குமார்
விளையாட சென்ற மகள்
வீடுதிரும்பும் வேளையிலே
இளைப்பாற அமர்ந்துவிட்டாள்
இலை மீது மழைதுளியாய்!
அன்னையவள் வாசம்தனை
அருகினிலே உணர்ந்ததுமே,
வழிந்தோடி சிதறுகின்றாள்
துளித்துளியாய் அவள் மீது. சரண்யா சதீஷ்குமார்