விளைநிலத்தில் உழைக்கும் வர்க்கமேநானடா!சோம்பிதிரியும் மனித மாக்களே வியக்கும், சுறுசுறுப்பான விலங்கானஎனை கட்டிளங்காளைக்கு,ஒப்பாக்கும் படைப்பப்பாளியின் தூரிகை!எனக்கென்றுஒரு நாள்,கொண்டாட்டமும்! குதுகலமுமாய்!இளமை துறக்கும் நாளே,என் இறுதி…
Tag:
august2024event
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: என் தேசத்தின் அடையாளம் மூவர்ணம்
by admin 1by admin 1என் மக்களின் தியாகத்தையும்,வீரத்தையும்,நேர்மையும்,எடுத்துரைக்கின்றதே!வளையாத நாணலையும், வளைத்து விடும் காற்றை போல்,சில புள்ளுறுவிகளால் என் இந்தியத்தாய்,களையிழந்துக் கொண்டிருக்கிறாள்,பட்டொளி வீசிப் பறக்கவிடுவோம்அவளைசிறந்த குடிமகனாக வாழ்ந்து!!!இப்படிக்குசுஜாதா.
நீள் குழல் நீயேநீலவண்ணம் அழகேநீர் பாய்ச்சுவாயேநீர் தெளிக்கும் அழகுநீராடிய நினைவு சிறு வயது கனவுநிழலாடுது இன்றுவால் சுருட்டி நீயும்வாயடைத்த பின்பும்வனப்பாக இருப்பதுவியப்புகுழாயுடன்…
பருத்தி சணல் இவைகளைபின்னிப்பிணைத்து இறுக்கியே இழுத்தெடுக்கவும் மேலேற்றவும்இயன்றதொரு காலம் சுரங்கமதன் ஆழத்திலும்சுமையதிகம் ஆனவற்றுக்கும் கம்பி வடம் கைகொடுக்கவேநம்பியதை கையெடுத்தனர் ஆழ்கடல் தொடர்புக்கும்ஆகாய…
