எல்லாவற்றையும்என்னிடமே ஒரு சேரஎல்லையில்லாமல் கொடுத்து விட்டுமனசாட்சியே இல்லாமல் அழைத்தாள்? விஷப் பாட்டில் என்று! -லி.நௌஷாத் கான்-
august2024event
இன்னும்இருபது ஆண்டு கழித்துகங்கையும்,காவிரியும்ஒரு துளி கூட தண்ணீர் இல்லாமல்வற்றி போயிருக்கும்பாட்டில்களில் அடைத்து விற்கப்படும்அன்றைய தண்ணீர்களைஉங்களின் கண்ணீரை கொண்டும்வாங்க இயலாதுபணக்காரனுக்கு மட்டுமேதண்ணீர் என்ற…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நீர் உயிரின் ஆ(தா)காரம்
by admin 1by admin 1குடுவைக்குள் அடைபட்ட யாவுமேதக்க வைக்கவும் … தேவைக்கானபூர்த்தியைசேமிக்கவே … சேமிப்பின் வக்கிரம்உச்சம் பெறும்போதுபதுக்கல்தலைத்தூக்கும். நீர் உயிர்களுக்குஆதாரம் அணைகளில்அடைக்கவும்! குடுவைக்குள்அமிழ்த்தவும்! அதிகாரம் மிகுந்தால்மனித…
நிறம் தரம் வேறெனினும் நிரப்பிடும் நீரின் தரம்நிரந்தரமன்றோ தன்னிகரிலா தண்ணீரிலும் தரம்( விலை )வைத்து தராதரமற்றுப்போகிறோம் வெளியழகில் ஒன்றுமில்லைஉள்ளுணரப்படிலென, வெளிப்படையாய் உள்ளுணரச்…
நீர் போத்தல்,வாழ்கையின் உயிர்,சிறு நீரில் பெரும் உலகம் குழைத்தல்.எங்கும் வெண்மணி,அழகிய கிணறு,உலகில் எல்லாம் நீரின் கலப்பில்.நீரில் காய்கள்,உயிரின் தோற்றம்,காட்டில் வரும்,தண்ணீரின் ஓவியம்.மழையின்…
என் காதல் நாயகனே….குழந்தையோடுகுழந்தையாய்வண்ண வண்ண உறிஞ்சு குழாய் கொண்ட குடிநீர் குடுவைகளில்விளையாடிக் கொண்டிருக்கிறாய்…. உன் அழகை கண்கள் பருகினாலும், உன் இதழ்…
தாகம் தீர்க்கும் ஒருபாகமாக உன்னை சுமந்துவேகமாக நடப்பேன்வியாபாரிகள் விற்கும்நீர் பாட்டிலும் நெகிழிநிரப்பப்பட்ட நீரும்வாங்குவதால் நோயினைகாசு கொடுத்துவாங்குவதாக எண்ணம்தேங்கி விடுவதால்பள்ளி செல்லும் மாலை…
