என்னவளே இனியவளே…!
ஏக்கம் அடைந்தேனே..!
நம் தேசத்தின்
நல்ல உணவு
தாயகத்தின்
தாரகை
தமிழ் நாட்டின்
காலை உணவு
காண்போரை மயக்கும்
சத்தான உணவு
குழந்தைக்கு ஏற்றது
குடும்பத்தை மயக்கியது
இட்லிக்கு ‘ஓ”
இனியும் மறப்போமா?
-ருக்மணி வெங்கட்ராமன்.
என்னவளே இனியவளே…!
ஏக்கம் அடைந்தேனே..!
நம் தேசத்தின்
நல்ல உணவு
தாயகத்தின்
தாரகை
தமிழ் நாட்டின்
காலை உணவு
காண்போரை மயக்கும்
சத்தான உணவு
குழந்தைக்கு ஏற்றது
குடும்பத்தை மயக்கியது
இட்லிக்கு ‘ஓ”
இனியும் மறப்போமா?
-ருக்மணி வெங்கட்ராமன்.