படம் பார்த்து கவி: எனக்காக உழைத்து

by admin 1
60 views

எனக்காக உழைத்து உருகும்
அவள் கால் பிடித்து படியே
கடவுளிடம் மனமுருகி சொன்னேன்
அவள் காதல் கிடைத்து விட்டது
எங்களுக்கான சாதலை
இன்னும்
ஆயிரமாண்டுகளுக்கு
தள்ளி வைத்தால் தான் என்ன?
இப்பிரபஞ்சத்தில்
எவனும்,
எவளும்
இப்படி காதலிக்க வில்லையென
உலக மெச்ச
அவளை சலிக்காமல்
இன்னும்,இன்னுமென
காதல் செய்ய வேண்டுமென!

-லி.நௌஷாத் கான்-

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!