உள்ளே வா என அழைப்பு
விடுக்கும் பகட்டாய் ஒரு மின்மினி
உலகம் … கணிப்பொறிகளும் கைவிரல்கள்
தடவியே நகர்த்திடும் மவுசுமாய் மொத்தத்தில்
ஆளை அமுக்கிப் பிடித்திடும் நிலைதனின்
மீள்வது அத்தனை சுலபமா என்ன?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: கணிப்பொறி
previous post
