அலுங்காமல் புள்ளி வைத்து
அலையலையாய் அதை இணைத்து
அழகாய் கட்டமைத்தவள்
அதிராமல் திரும்பிப் பார்க்கிறாள்
அலங்காரம் பூண்ட வாசல்
அன்பாய் உரைத்த நன்றியில்
அரும்புகிறது அவளிதழ்
அமைதியான கர்வத்தில்!
புனிதா பார்த்திபன்
அலுங்காமல் புள்ளி வைத்து
அலையலையாய் அதை இணைத்து
அழகாய் கட்டமைத்தவள்
அதிராமல் திரும்பிப் பார்க்கிறாள்
அலங்காரம் பூண்ட வாசல்
அன்பாய் உரைத்த நன்றியில்
அரும்புகிறது அவளிதழ்
அமைதியான கர்வத்தில்!
புனிதா பார்த்திபன்