செல்போன்
சிணுங்கும் போதெல்லாம்
உன் அழைப்பாக
இருந்திடக் கூடாதா என
ஏங்கித் தவித்தே
ஏமாந்து போகிறது
அநாதை மனசு!
-லி.நௌஷாத் கான்-
செல்போன்
சிணுங்கும் போதெல்லாம்
உன் அழைப்பாக
இருந்திடக் கூடாதா என
ஏங்கித் தவித்தே
ஏமாந்து போகிறது
அநாதை மனசு!
-லி.நௌஷாத் கான்-
