படம் பார்த்து கவி:   தாயில்லாமல் தாயானாயே

by admin 1
43 views

குட்டி கரடி பொம்மை
பலரின் நினைவலைகளை தட்டி எழுப்பியதே!
தாயின் துணைத் தேடிடும் வயதில் தாயாய் எனை அரவணைத்தவனே! வண்ண வண்ண பொம்மையும் குண்டுமணி கண்களும்
பள்ளி செல்ல வைக்கும் நூதனமோ?
குழந்தைகளையும் தாயாக்கி
சேய்க்கும்
சேயானவே!
இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!