படம் பார்த்து கவி: புகையும் எலும்புக்கூடும்

by admin 1
31 views

தனிமையில் அவள் உருவம்
புகைமூட்டத்தில் எலும்புக்கூடாய் விரிய,
சிகப்பு கம்பளத்தில், இசையின் ஒலிகள்.
நினைவுகளின் சுழலில் அவனும்
உருமாறினான் எலும்பும் தோலுமாய்,
புகையிலையின் வலியுடன்.

திவ்யாஸ்ரீதர் 🖋

You may also like

Leave a Comment

error: Content is protected !!