செம்மண் குழைந்த
பொன்னான நிலத்தில்
குலம் தழைக்க
கொத்து கொத்தாய்
மங்களத்தின் அடையாளமாய்
மருந்தாய் உணவாய்
சாய்ந்தாலும் காய்ந்தாலும்
மணம் கொடுக்கும்
நித்ய சுமங்கலி நீயே….
பத்மாவதி
செம்மண் குழைந்த
பொன்னான நிலத்தில்
குலம் தழைக்க
கொத்து கொத்தாய்
மங்களத்தின் அடையாளமாய்
மருந்தாய் உணவாய்
சாய்ந்தாலும் காய்ந்தாலும்
மணம் கொடுக்கும்
நித்ய சுமங்கலி நீயே….
பத்மாவதி
