இருளும் வெளிச்சமும்
வருவதும் போவதுமாய்…
பகலவனும் மதியழகியும்
உன் பின்னே ஓடி ஒளிந்து….
இரவு பகல் ஓயாது….
அரணாய்த் தழுவி
நிற்கிறாயோ மலைகளின்
ராஜா… என் செல்ல
முகடே!
நாபா.மீரா
இருளும் வெளிச்சமும்
வருவதும் போவதுமாய்…
பகலவனும் மதியழகியும்
உன் பின்னே ஓடி ஒளிந்து….
இரவு பகல் ஓயாது….
அரணாய்த் தழுவி
நிற்கிறாயோ மலைகளின்
ராஜா… என் செல்ல
முகடே!
நாபா.மீரா