படம் பார்த்து கவி: ரோஜா மலர்ந்தது

by admin 2
48 views

மலடி …… ஊவா முள்ளாய்த் தைத்தது நெஞ்சில்…….. சஷ்டி விரதம்…..
என்னவன் சரவணன் அளித்த வரம்….

ரோஜாக் குவியலாய் நீ….. என் கண்மணியே! பஞ்சுப் பொதியாய் மார்பில் தவழ்ந்ததில் முட்களின் சுவடுகளும் மறைந்ததோ? நாபா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!