வண்ண மயிலே
வரும் ஜென்மத்தில்
வாசலாக
உன்வீட்டில்
பிறக்க வேண்டும்.
உன் விரல்பட்ட
கோலத்தை நான்
சுமக்க வேண்டும்.
உன் குரல் கேட்டு
கூத்தாட வேண்டும்
வாசலில் கோலமாய்.
செ.ம.சுபாஷினி
வண்ண மயிலே
வரும் ஜென்மத்தில்
வாசலாக
உன்வீட்டில்
பிறக்க வேண்டும்.
உன் விரல்பட்ட
கோலத்தை நான்
சுமக்க வேண்டும்.
உன் குரல் கேட்டு
கூத்தாட வேண்டும்
வாசலில் கோலமாய்.
செ.ம.சுபாஷினி