அகம் புறம் : அம்மான் பச்சரிசி

by Admin 4
59 views

Euphorbia hirta – EUPHORBIACEAE

இலையை சமைத்து உண்ண உடல் வறட்சி அகலும் வாய்ப்புண், நாக்குபுண், உதடு வெடிப்பு புண் தீரும்.

அம்மான் பச்சரிசி இலை பாலைத் தடவி வர நகச்சுற்று, முகப்பரு, பால் பரு மறையும். கால் ஆணியின் வலி குறையும்.

அம்மான் பச்சரிசி பூ – 30 கிராம் எடுத்து அரைத்து கொட்டைப் பாக்கு அளவு பாலில் கலந்து 1 வாரம் உண்ண தாய்ப்பால் பெருகும்.

#பகிர்வு

பின் குறிப்பு:

தகவல் யாவும் படித்தவை, கேட்டவையே. சுய தேவைக்கு உபயோகப்படுத்திடும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு.

You may also like

Leave a Comment

error: Content is protected !!