Ficus religlosa – MORACEAE
அரசந்துளிர் இலைகளை அரைத்துப் பூசிட புண்கள் ஆறும்.
அரசு விதைத் தூளை உண்டு வர உயிர் அணுக்களைப் பெருக்கி ஆண் மலட்டு தன்மையை நீக்கும்.
அரச மரத்து புல்லுருவியை பால் விட்டு அரைத்து உண்டு வர பெண் மலடு நீங்கும்.
#பகிர்வு
பின் குறிப்பு:
தகவல் யாவும் படித்தவை, கேட்டவையே. சுய தேவைக்கு உபயோகப்படுத்திடும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு.