அறுசுவை அட்டில் : பருப்புப் பொடி

by Admin 4
25 views

ஆந்திரா பருப்புப்பொடி

♦️தேவையான பொருட்கள் :

✴️துவரம்பருப்பு – ஒரு கப்


✴️பொட்டுக்கடலை – 1/2 கப்


✴️உப்பு தேவையான அளவு


✴️பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்


✴️பூண்டு – 8 பல்


✴️சீரகம்1 டேபிள் ஸ்பூன்


✴️வரமிளகாய் – 9


✴️கறிவேப்பிலை சிறிதளவு

♦️செய்முறை:

🍲ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பூண்டை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

🍲பிறகு எண்ணெய் இல்லாமல் துவரம் பருப்பை சிவக்க வறுக்கவும்.

🍲துவரம்பருப்பு வதங்கிய பின்பு பொட்டுக்கடலையை போட்டு வறுக்கவும்.

🍲சீரகம் போட்டு வதக்கவும்.

🍲சீரகம் வறுத்த பின்பு வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

🍲அனைத்தும் வறுத்த பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்தையும் சேர்க்கவும்.

🍲வறுத்த பொருட்களை சேர்த்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

🍲பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

🍲அனைத்தும் சேர்த்த பின்பு நன்கு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

🍲காரசாரமான ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி தயார்.

#பகிர்வு

You may also like

Leave a Comment

error: Content is protected !!