படித்ததில் பிடித்தது: உளச்சோம்பல்

by Nirmal
110 views

ஆம், சோம்பலேதான். மூளைச்சோம்பல், உளச்சோம்பல், ஆன்மாவின் சோம்பல். ஆன்மிகமான ஒரு வகை பக்கவாதம் அது.

நோயுற்றவர் முயன்று தன்னை விடுவித்துக்கொண்டால்தான் உண்டு. ஒருவர் சலிப்பில் இருந்து நோயில் இருந்து வெளியேவர இன்னொருவரை எதிர்பார்க்கிறார் என்றால் அவர் வெளிவரப்போவதே இல்லை.

தனக்குத்தானே அடையப்படுவன மட்டுமே நமக்கு மெய்யாகவே உரியவை.

You may also like

Leave a Comment

error: Content is protected !!