குடம்புளி அல்லது கோக்கம் புளி என்றும் இது அழைக்கப்படுகிறது.
நாம் இப்போது பயன்படுத்தும் புளி கடந்த சில நூற்றாண்டுகளாகத்தான் பயன்படுத்துகிறோம்.
ஆனால் குடம்புளிதான் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இது செடிகளில் விளையும் புளி.
பார்க்க தட்டையான சதைப்பற்றுடன் கூடிய பூசணிக்காய் வடிவத்தில் இருக்கும்.
இது பழமானதும் காயவைத்து பயன்படுத்தப்படுகிறது.
இது புளிப்பு சுவையோடு துவர்ப்பு சுவையும் கொண்டது.