தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு ஏற்படும் நன்மைகள்!

by admin 1
56 views

பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பை அதன் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப உதவும்.

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் உடலில் உள்ள கூடுதல் கொழுப்புகள் எரிக்கப்பட்டு, பிரசவத்திற்குப் பிந்தைய எடை இழப்புக்கு உதவும்.

மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

தாய் மற்றும் குழந்தை இடையே உணர்வுபூர்வமான பிணைப்பை (bond) வலுப்படுத்தும்.

செலவுகள் குறைவு, ஏனெனில் செயற்கை பால் வாங்குவது தவிர்க்கப்படும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!