அதிசயம்..?
நாம்
விதை விதைத்தால்..
அது
வளர்ந்து
செடியாகி..
கொடியாகி…
மரமாகி…
பூ, காய், கனி
கொடுக்கிறதே…??
இந்த
அதிசயம்
மண் இல்லாமல்
நடக்குமா…???
ஆர் சத்திய நாராயணன்
அதிசயம்..?
நாம்
விதை விதைத்தால்..
அது
வளர்ந்து
செடியாகி..
கொடியாகி…
மரமாகி…
பூ, காய், கனி
கொடுக்கிறதே…??
இந்த
அதிசயம்
மண் இல்லாமல்
நடக்குமா…???
ஆர் சத்திய நாராயணன்
