படம் பார்த்து கவி: அதிகாலையில்

by admin 2
47 views

அதிகாலையில் நடைபாதையில்
மார்கழி பனி காலத்தில்
மஞ்சள் ஓளி கதிர்கள் உண்டாக்கும்
ஒளி வெள்ள தீவின் ஊடே
அசைந்தாடும் சிலையாய்
இடையாடும் கொடியாய்
இருள் நீக்கும் ஒளியாய்
அவள் வரவை எதிர்பார்த்து
நானிருப்பேன் தெருவிளக்காய்

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!