கறிவேப்பிலை
கொத்து போல
ஒண்ணே ஒண்ணு
கண்ணே கண்ணு
என்று என் அத்தை
பெற்றேடுத்த ரத்தினத்தை
கைபிடித்து கல்யாணம்தான்
கட்டிக் கொண்டேன்.
க.ரவீந்திரன்.
கறிவேப்பிலை
கொத்து போல
ஒண்ணே ஒண்ணு
கண்ணே கண்ணு
என்று என் அத்தை
பெற்றேடுத்த ரத்தினத்தை
கைபிடித்து கல்யாணம்தான்
கட்டிக் கொண்டேன்.
க.ரவீந்திரன்.