படம் பார்த்து கவி: அன்று

by admin
76 views

அன்று

பக்தனைக் காக்க
நரம் கலந்த
சிம்மமாக சீற்றதோடு
சீறும் தீப்பிழம்பான
நரஹரியே,

இன்று…

இயற்கையை அழித்தல்
போதையின் பாதை
பாலியல் குற்றம்
என பெருகிய
கொடுமைகளைத் தடுக்க
தீப்பிழம்பென வீறு
கொண்டு வா
நரஹரியே  நாராயணா

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!