படம் பார்த்து கவி: அப்பரின் வார்த்தைபோல்

by admin 2
22 views

அப்பரின்
வார்த்தைபோல்
சிப்பரின்
சீர்திருத்தமும்
சிந்திக்க வைத்தது.

குழந்தையும்
தெய்வமும்
ஒன்றென
மறந்து
ஏம்ற்றுவதில்.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!