அப்படி அடம்பிடித்தாள் அன்புமகள்
அரைக்கவளம் ஆகாரமும் ஆகாதென
அப்பளமொன்று அவளுக்கு அளித்தேன்
அத்தனையும் அவளுண்டாள் ஆச்சரியமாய்
அடுத்தடுத்து அழாதுண்டாளே ஆகாரமும்
அப்பளத்தோடே
ஆசை ஆசையாய் …
குமரியின்கவி சந்திரனின் சினேகிதி
ஜே ஜெயபிரபா
அப்படி அடம்பிடித்தாள் அன்புமகள்
அரைக்கவளம் ஆகாரமும் ஆகாதென
அப்பளமொன்று அவளுக்கு அளித்தேன்
அத்தனையும் அவளுண்டாள் ஆச்சரியமாய்
அடுத்தடுத்து அழாதுண்டாளே ஆகாரமும்
அப்பளத்தோடே
ஆசை ஆசையாய் …
குமரியின்கவி சந்திரனின் சினேகிதி
ஜே ஜெயபிரபா