வேட்டு வைக்க வேண்டும்
தீட்டு பார்க்கும்
கேடு கெட்ட எண்ணங்களுக்கு!
பிறந்தால் குழந்தை
இறந்தால் பிணம்
ஆண்-பெண் பேதம் கூட
வேண்டாமடா சாமி!
-லி.நௌஷாத் கான்-
வேட்டு வைக்க வேண்டும்
தீட்டு பார்க்கும்
கேடு கெட்ட எண்ணங்களுக்கு!
பிறந்தால் குழந்தை
இறந்தால் பிணம்
ஆண்-பெண் பேதம் கூட
வேண்டாமடா சாமி!
-லி.நௌஷாத் கான்-