படம் பார்த்து கவி: இரும்பு மனங்கள்

by admin 2
47 views

உணவே மருந்து
என்ற நிலை போய்
மருந்தே உணவாகிப்
போக……
சமையலில் மணம்
புகுத்திய கறிவேப்பிலை
புசிக்க மனமின்றி
இலையில் ஒதுக்கப்பட
மனமே இரும்பாக…
கறி இலை தரும்
இரும்புச்சத்து
எதற்கு என்று
ஒதுக்கினரோ!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!