இருளையே நீக்கினாலும்
ஒரு ஓரமே தன் வாழ்வென…
பெரும் பொருள் தருகிறாய்…
தருவாய் ஒளியாய்
ஒளி தரும் தருவாய்
பெரு வீதி எங்கும் நீ…
வருவோர்க்கு வழி சொல்லியபடி…
அன்பின்விதை
B. Neelambari
இருளையே நீக்கினாலும்
ஒரு ஓரமே தன் வாழ்வென…
பெரும் பொருள் தருகிறாய்…
தருவாய் ஒளியாய்
ஒளி தரும் தருவாய்
பெரு வீதி எங்கும் நீ…
வருவோர்க்கு வழி சொல்லியபடி…
அன்பின்விதை
B. Neelambari