படம் பார்த்து கவி: இலையோடு மழைத்துளி

by admin
117 views

இலையோடு மழைத்துளி
எழிலோடு என் மதி
கனவோடு ஒரு கவி
நினைவாகும் நாள் இனி

உழைப்பாலே வியர்வை துளி
உடல் முழுவதும் உருளும் இனி
எழிலோடு என் வாழ்வு
உடலோடும் பொருளோடும் கைகூடும்

இலையோடு மழைத்துளி
அவள் நினைவோடு என் மதி
எங்கள் தேகத்தின் வியர்வை துளி
எழிலோடு என் வாழ்வு
அவள் உறவோடு கைகூடும்
                                      சர். கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!